சிறையில் பிறந்து பெற்றோரை பிரிந்த நான் தற்போது என் தந்தையை இழக்க விரும்பவில்லை - லண்டனில் இருந்து முருகன் மகள் ஹரித்ராஅப்பா அம்மா இல்லையென்றால் எவ்வளவு கஸ்டமென எல்லோருக்கும் தெரியும் என் தந்தையைக் காப்பாற்றி தாருங்கள் என உருக்கமாக லங்காஸ்ரீ வானொலி மூலம் கேட்டிருக்கின்றார் முருகன் நளினி தம்பதிகளின் மகள் ஹரித்ரா.எனது தந்தை இதுவரை சிறையில் இருந்தாலும் எனக்கும் அம்மா அப்பா இருக்கின்றார்கள் என்ற மகிழ்ச்சியில்...
Source : Tamilwin
|
264 நாட்களுக்கு முன்
|
கமர்ஷியல் காக்கிச்சட்டை ஃபார்மூலா பாணியில் உருவாகியிருக்கும் 'ஒஸ்தி' காமெடி நெடியை கொஞ்சம் தூக்கலாக போட்டதுடன், படத்தை காட்டிலும் சிம்புவை ஒஸ்தியாக காட்டியிருக்கிறது.சிம்பு பிறந்தவுடன் அவருடைய அப்பா இறந்து போக, அவருடைய அம்மா ரேவதி, நாசரை மறுமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறார். ஒரு அம்மா இரண்டு அப்பா என்ற சூழலில் வாழும் சிம்பு, நாசரின் மீதும் அவருக்கு பிறக்கும் தனது தம்பியான ரமேஷின்...
|
சரண்யாவின் அம்மா கதாபாத்திரம் அவருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது. இந்த விருது அம்மா வேடம் என்றாலே ஐயோ என்று ஒதுங்கிய பலரை யோசிக்க வைத்துள்ளது. தொலைக்காட்சி தொடர்களில் பிஸியாக இருக்கும் தேவயானி, நல்ல வேடம் அமைந்தால் சினிமாவில் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அம்மா வேடமாக இருந்தாலும் சரி என்று அவர் தெரிவித்திருப்பதுதான் ஆச்சரியம். வரலாறு படத்தில் அப்பா அஜீத்துக்கு ஜோடியாக...
Source : Webdunia
|
281 நாட்களுக்கு முன்
|
விளம்பர பட ஷூட்டிங்கில் நடிக்க மைசூர் சென்றதால் த்ரிஷாவால் அன்னையர் தினத்தை அம்மாவுடன் கொண்டாட முடியாமல் போனது.நடிகை த்ரிஷா அம்மா உமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அம்மா, மகள் பாசம் அனைவரும் அறிந்ததே. த்ரிஷா இந்த அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் யார் என்று யாரைக் கேட்டாலும் உமா என்பார்கள். த்ரிஷாவும் அடிக்கடி இதைத் தான் கூறி வருகிறார். நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன் என்றால் அதற்கு என் அம்மா தான் காரணம்...
|
கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் இசை, நடிப்பு என திரையுலகில் ஜொலித்துகொண்டிருக்க, அவரைத் தொடர்ந்து கமலின் இளையமகள் அக்ஷராவும் நடிக்கப் போகிறார்.ஸ்ருதி ஹாசன் அப்பா கமலுடன் வென்னையில் வசித்து வருகிறார். அக்ஷராஹாசன் அம்மா சரிகாவுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்தியில் ராகுல் தோல்கி இயக்கிய சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய அக்ஷரா, இயக்குநராவதே தனது விருப்பம் என்று கூறி வந்தார்....
|
அம்மா - மகள் என்றில்லாமல், தோழிகளைப் போல பார்ட்டி, விழா என அமர்க்களப்படுத்துபவர்கள் நடிகை த்ரிஷாவும் அவர் அம்மா உமாவும். ஆனால் இப்போது இருவரும் கடும் பிணக்கில் உள்ளனராம்.த்ரிஷாவுக்கு திருமணம் என்று நேற்று பரபரப்பாக செய்தி வெளியான நிலையில், அன்று மாலையே அதை மறுத்து ட்விட்டரில் தகவல் வெளியிட்டார் த்ரிஷா.த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்த்த விவரத்தை மீடியாவுக்கு தகவலாகச் சொன்னவர் த்ரிஷாவின் அம்மா உமா. ஆனால்...
Source : Oneindia
|
287 நாட்களுக்கு முன்
|
அடுத்து தமன்னா, இலியானா என இரண்டு பேருடன் ஜோடி போடுகிறேன் என்று கூறி வந்த அம்ரிஷ் கணேஷின் அடுத்தப் படத்தை இயக்குகிறவர் யார் தெரியுமா? மன்சூர் அலிகான். விஷயத்தை விளக்கும் முன் ஒரு சின்ன பிளாஷ்பேக். அம்ரிஷ் பிரபல நடிகை ஜெயசித்ராவின் மகன். நானே என்னுள் இல்லை என்ற படத்தை மகனை ஹீரோவாக வைத்து தயாரித்து இயக்கினார் ஜெயசித்ரா. படம் ஃப்ளாப். அதனைத் தொடர்ந்துதான் தமன்னா, இலியானா கதைகள் அம்ரிஷால் ஒலிபரப...
Source : Webdunia
|
317 நாட்களுக்கு முன்
|
வாலாஜா: வாலாஜா அருகே தாலிகட்டும் நேரத்தில் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறி மணப்பெண்ணே திருமணத்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மணந்தாங்கல் பெல்லியப்பா நகரை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகன் மாதவன்(28) இவருக்கும் சேலத்தை சேர்ந்த கோசல்ராமன் மகள் ஜெயசுதாவுக்கும் திருமணம் பேசி இருவீட்டாரும் நிச்சயம் செய்தனர்.அவர்கள் இருவருக்கும் திங்கட்கிழமையன்று வாலாஜாவில் உள்ள...
|
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரன் என்ற நேர்கோட்டு கதை சொல்லலிலிருந்து தமிழ் சினிமா நான் லீனியருக்கு மாறியிருக்கிறது. தேங்க் காட். ஆரண்ய காண்டத்துக்கும் இதற்கும் ஆறு வித்தியாசங்கள் இருப்பது போலவே ஆறு ஒற்றுமைகளும் உண்டு. சின்ன வயதில் தெரியாமல் அம்மாவுக்கு விஷத்தை கொடுக்கும் மகன் அதற்கு காரணமான அப்பனுக்கு தெரிந்தே விஷத்தை கொடுக்கிறான். இந்த ஒற்றை வரிக்குள் ஊடுபாவாக வருகின்றன ஏராளமானவர்களின் கதைகள். படத்தில்...
Source : Webdunia
|
288 நாட்களுக்கு முன்
|
இளைஞருடன் தகாத உறவு வைத்திருந்த பெண், கணவருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொலை செய்த வழக்கில், இளைஞர் மற்றும் அப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் சிறைத் தண்டனையை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உறுதி செய்தது.கரூர் மாவட்டம், திருகாம்புலியூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் மாயவன். இவர் அதே ஊரில் தேநீர் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராதா என்ற அனுராதா. இத்தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள...
|