Recent news from 24dunia
   

சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமின் வழங்க லஞ்சம் பெற்ற, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி பட்டாபி ராமராவை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர். சஸ்பெண்ட்: கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவருக்கு சொந்தமானது ஒபுலாபுரம் சுரங்க நிறுவனம். இந்த நிறுவனம், ஆந்திராவில் சுரங்க ஊழல் புகாரில் சிக்கியதை அடுத்து, ஜனார்த்தன ரெட்டி...
dinamalar | 335 நாட்களுக்கு முன்