Recent news from 24dunia
   

சென்னையில் கைது செய்யப்பட்ட, கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர்கள், 400 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் அடைந்துள்ளதாக, விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள புரோக்கரை பிடிக்க, 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக, டில்லி போலீசாரால், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள், ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையிலும், சூதாட்டம் நடந்து...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பழமை வாய்ந்த, மாமல்லபுரம், கடற்கரை கோவில் மீது ஏறி, வன்னியர் சங்க கொடி நட்டவர்களை, கைது செய்யும் நடவடிக்கையை,போலீசார் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களை சேதப்படுத்தினால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற எண்ணம், தலைதூக்கும் அபாயம் உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறையும், மாமல்லபுரம் போலீசாரும் இணைந்து, இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொல்லியல...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில், அரிசியின் கையிருப்பு, வேகமாக காலியாகி வருகிறது. ரேஷனில், இலவச அரிசி வழங்கும் வகையில், மூன்று மாதக் கையிருப்பு மட்டுமே உள்ளது. வறட்சி நிவாரணமாக, மத்திய அரசிடம் கேட்ட, 7.93 லட்சம் டன் அரிசி, முழுவதும் கிடைக்காவிட்டால், ரேஷன் கடைகளில் அரிசி வழங்குவதில், சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.தமிழகத்தில், பருவ மழை பொய்த்ததால், வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டு, உணவு தானிய உற்பத்தி குறைந்துள்ள...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மும்பை: சம்பாதித்து, மனைவி, குழந்தைகளை காப்பாற்றுவது தான், கணவர்களின் கடமை. அதைச் செய்யத் தவறிய கணவன், தன் மனைவிக்கு பராமரிப்பு செலவுக்கான தொகையை கொடுத்து தான் ஆக வேண்டும்,'' என, மும்பை ஐகோர்ட் நீதிபதி, எம்.எல்.தகிலியானி உத்தரவிட்டுள்ளார்.மகேஷ் என்பவரின் மனைவி சசி. மும்பையில் வசிக்கும் இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்கின்றனர். கடந்த, 2012ம் ஆண்டில், தனக்கு மாதம், 1,500 ரூப...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை, கீழ்ப்பாக்கம் அடுக்கு மாடி குடியிருப்பில், பெண்ணை பிணைக் கைதியாக பிடித்து வைத்து, துப்பாக்கியை காட்டி, சினிமா பைனான்சியர் நடத்திய மிரட்டல் நாடகம், 10 மணி நேரத்தையும் தாண்டி நீடித்ததால், அப்பகுதியில் பரபரப்புடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.மதுரையைச் சேர்ந்தவர் விஜயகர், 46; சென்னை, லயோலா கல்லூரியில், பி.ஏ., பொருளாதாரம் படித்தவர். தற்போது சினிமா பைனான்சியராக உள்ளார். இவருக்கு, ஜெப...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக சமர்ப்பிக்கும் தொகை, தினசரி, 2 கோடி ரூபாயைத் தாண்டுகிறது. இது போதாது என்று, திருப்பதி தேவஸ்தானம், புதிதாக ஒரு வரியை விதிக்க உள்ளது. இது, " ஏழுமலையான் வரி' என்று அழைக்கப்பட உள்ளது.திருப்பதியில் இருந்து, அலிபிரி வழியாக திருமலைக்கு கொண்டு செல்லும் அனைத்து பொருட்கள் மீதும், இவ்வரியை விதிக்கதேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அலிபிரியில் உள்...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நாகர்கோவில்: தேர்தல் தேதி அறிவித்த பின், கூட்டணி பற்றி, தி.மு.க. தலைவர், கருணாநிதி அறிவிப்பார்,'' என்று மு.க. ஸ்டாலின் கூறினார். நாகர்கோவிலில் அவர், கூறியதாவது: பார்லி., தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. தேர்தலுக்கான தேதி முடிவு செய்யப்பட்ட பின், தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை, தலைவர் கருணாநிதி அறிவிப்பார். ஜனநாயக முறைப்படி இந்த முடிவு எடுக்கப்படும். பார்லி., தேர்தலுடன் சட்டச...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, முற்றிலும் தோல்வியடைந்த ஒன்று. இந்நிலையில், நான்கு ஆண்டுகளை நிறைவு செய்ததாகக் கூறி, விழா கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை,'' என, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறினார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு.கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. இதையொட்டி, ஐ.மு.கூட்டணி சா...
Source : dinamalar | 3 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இன்றைய உலகில் புற்றுநோய் பிரச்சனைக்குரிய நோயாக இருந்தாலும், அதை முன்னரே கண்டறிந்தால் அதிலிருந்து தப்பிவிட முடியும் என்று கூறுகிறது.இந்தவகையில் அமெரிக்காவில் உள்ள இளைஞர் ஒருவர் மேற்கொண்ட ஆய்வு இலகுவான முறையில் மிகவும் மலிவான வழியில் வருமுன்னரே புற்றுநோய்க்கான தடயங்களை கண்டறிய முடியும் என்று கூறுகிறது.சலம், இரத்தம் ஆகியவற்றில் கலந்திருக்கும் புரோட்டீன், மசோத்லீன் ஆகியவற்றில் இருந்து புற்றுநோய் வரவின...
Source : Alaikal | 8 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
2006- மாலேகான் குண்டு வெடிப்பு- 4 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது என்ஐஏமும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 37 பேரை பலி கொண்ட 2006ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவ வ்ழக்கில் 4 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. ராம்ஜி கல்சங்ரா என்பவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 8-...
Source : Oneindia | 11 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட 2 பேரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி: அன்புமணிசென்னை: மரக்காணம் கலவரத்தில் கொல்லப்பட்ட வன்னியர்கள் 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்கச் சென்றவர்கள் மீது மரக்காணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் த...
Source : Oneindia | 11 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏ.சி பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது: செளதி மத குருவாஷிங்டன்: வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் பெண்கள் ஏசியை பயன்படுத்துவது ஒழுக்கமற்ற செயல் என்று செளதியைச் சேர்ந்த இஸ்லாமிய மத குரு ஒருவர் தெரிவித்துள்ளார்.செளதியைச் சேர்ந்த சலாபிஸம்- வஹாபிஸம் இஸ்லாமிய மத குரு ஒருவர் ட்விட்டரில் போட்டுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.கணவர் வீட்டில் இல்லாத நேரத்தி...
Source : Oneindia | 11 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia