Recent news from 24dunia
   

இங்கிலாந்தில் பூத்த ‘பிணமலர்’: 10 ஆண்டுக்கு ஒருமுறை பூத்து 48 மணி நேரத்தில் வாடும் அபூர்வம்லண்டன்: உலகின் பெரிய மலரான ‘டைட்டன் அரும்' வியாழக்கிழமை இரவு இங்கிலாந்தில் உள்ள்\ ஈடன் பார்க்கில் பூத்துள்ளது. இம்மலர் 7முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் பூக்குமாம்.பொதுவாக மலர் என்றதும் தோற்றத்தோடு சேர்த்து அதன் வாசனையுமே நமது நினைவிற்கு வரும். ஆனால், 'டைட்டன் அரும்' மலரின் சிறப்பம்சமே இது மலரும் போது வெளி...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டெல்லி: மும்பை ஓட்டலில் அழகிகளுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 6 முறை தரகர்கள் அழகிகளை ஸ்ரீசாந்த் மற்றும் அஜித் சண்டிலா ஆகியோருக்கு ஏற்பாடு செய்து கொடுத்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.அது...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
விருதுநகர்: லோக்சபா தேர்தலில் நிச்சயம் மதிமுக போட்டியிடும். விருதுநகரில் நிச்சயம் போட்டியிடுவோம் என்று கட்சி பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.விருதுநகரில் நடந்த மதி்முக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில், இரவு, பகல் என சுழன்று வருவதும், இன்பம், துன்பம் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருவதும் தான் வாழ்க்கை. அனுமன், சொல்லின் செல்வன், வாயுபுத்திரன். அனுமன் பெயரில் உள்ள இந்த திருமண அர...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மெல்போர்ன்: 101 வயதான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சென்னைப் பெண் ஒருவர் பிஜி தீவில் வசித்து வருகிறார்.தனது சிறு வயதிலேயே இவர் பிஜி தீவுக்கு தனது குடும்பத்தோடு இடம் பெயர்ந்து வந்து விட்டாராம். இந்தப் பாட்டிதான் பிஜி தீவிலேயே மிகவும் வயதான பாட்டியாம்.சென்னையைச் சேர்ந்தவர், தேவகி. 1912ம் ஆண்டு மே 14ல் பிறந்த இவருக்கு தற்போது 101 வயதாகிறது. சென்னையைச் சேர்ந்தவர் என்றாலும் இவர் தமிழ்ப் பாட்டி அல்ல. மலை...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நீங்கள் ஒவ்வொரு ஊருக்கும் போகின்ற நேரத்தில் அங்கே இரண்டு அணிகள் இருக்கும், நீங்கள் எந்த அணியிலும் சேராதீர்கள், உங்களுடைய அணி ஒரே அணி என்ற அந்த நிலைமையிலே நீங்கள் பணியாற்றுங்கள், அப்படி பணியாற்றினால் தான் அது அரும்பணியாக இருக்கும், நம்முடைய அணிக்கு, நம்முடைய கழகத்திற்கு வலிமை சேர்ப்பதாக இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அண்...
Source : Oneindia | 5 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இம்மாதம் 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடை பெற இருப்பதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அ.தி.மு.க. இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட ஆலோசனை கூட்டங்கள் வருகிற 25-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களிடம் விளக...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பார்ப்போம்.ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தலைவா. மும்பையில் துவங்கிய படப்பிடிப்பு இறுதியில் ஆஸ்திரேலியாவில் முடிந்தது. இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளார்.அந்த பாடலை கேட்ட அஜீத் இந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று தெரிவித்துள்ளார். ...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி:ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்று, நான்காண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, வரும், 22ம் தேதி, அரசின் சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு), பிரதமர் மன்மோகன் சிங் வெளியிடுகிறார். "மத்திய அரசுக்கு எதிராக, தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வரும் நிலையில், சாதனை அறிக்கையை வெளியிடுவது, பிரதமருக்கு சவாலான காரியமாக இருக்கும்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்...
Source : dinamalar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருநெல்வேலி:நெல்லை தாமிரபரணி ஆற்றில் வருவாய்த்துறையினரின் ஆதரவோடு மணல் கடத்திய லாரி கவிழ்ந்தது. மேலும் மூன்று லாரிகள் சிக்கின. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என நெல்லை மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தின் ஜீவநதியாக திகழும் தாமிரபரணி ஆற்றில், அம்பாசமுத்திரம் துவங்கி புன்னக்காயல் வரையிலும் கடந்த தி.மு.க.,ஆட்சியில் அறிவிக்கப்பட்ட...
Source : dinamalar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், சூதாட்ட புயல் தலைதூக்கி விஸ்வரூபம் எடுத்துள்ளது. "கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க வேண்டும்; ஐ.பி.எல்., போட்டிகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ள நிலையில், ""கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்க முடியாது; தரகர்களையோ, ‹தாட்டத்தையோ கட்டுப்படுத்த முடியாது,'' என, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) தலைவர், சீனிவாசன் வெளிப்படையாக ...
Source : dinamalar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:""நம்மை நாமே அழித்துக் கொள்கிற அளவிற்கு, நம்மிடத்திலே ஒற்றுமை குலைந்து வருகிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, வேதனை அடைகிறேன்'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில், கருணாநிதி பேசியதாவது:தி.மு.க.,வில் மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி, இலக்கிய அணி என, பல அணிகள் இருக்கின்றன. அணிகள் வளர வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று எண்ணுகின்ற அத...
Source : dinamalar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கடலூர்:கடலூரில், "நாம் தமிழர்' கட்சி சார்பில் நடந்த கூட்டத்தில், கடும் போலீஸ் பாதுகாப்புக்கு இடையே பங்கேற்ற, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர், திடீரென மேடையிலிருந்து மாயமானார்.அவரை நிழல் போல் கண்காணித்த போலீசார், அவர் சென்ற இடம் தெரியாமல் திகைத்தனர்.நாம் தமிழர் கட்சி சார்பில், கடலூரில் கடந்த, 18ம்தேதி நடந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக் கூட்டத்தில், சீமான், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசிம் மாலிக் ப...
Source : dinamalar | 9 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia