Recent news from 24dunia
   

பின் வாசல் வழியே வெளியேறிய சீமான்: போலீசாரோடு, தொண்டர்களும் சேர்ந்து மண்டபத்தில் தேடுதல்கடலூர்: நாம் தமிழர் கட்சி ஒருங்கி ணைப்பாளர் சீமான். தலைமையில்,கடலூரில் இன எழுச்சிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், திருமண மண்டபம் ஒன்றில் உள்ளரங்குக் கூட்டம் நடத்தி பேசினார் சீமான்.இரவு பத்து மணிக்குள்ளாக பேச்சை முடித்து விட வேண்டும் என்று போலீஸார் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தனர்...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
லோக்சபாவின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கு, பல அளவுகோல்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான அளவுகோல், லோக்சபாவின் கூட்டத்தொடர்கள் நடக்கக் கூடிய நாட்களின் எண்ணிக்கை. கூட்டத்தொடரில் நடக்கக்கூடிய தரமான விவாதங்கள், உறுப்பினர்கள் எந்த அளவிற்கு கேள்வி நேரங்கள் மற்றும் கவன ஈர்ப்பு தீர்மானங்களை, பயன்படுத்துகின்றனர் மற்றும் இயற்றப்படும் சட்டங்களின் தரம் மற்றும் எண்ணிக்கையைப் பொருத்ததே.ஆனால், சமீபத்தில் லோ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
2013-14ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடர், 41 நாட்கள் நடந்தது. 204 மணி நேரம், 10 நிமிடம், சட்டசபை நடத்துள்ளது. இதில், 110வது விதியில், 43 அறிக்கைகளில், பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். கச்சத்தீவை மீட்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்கக் கோரி, தனி நபர் மசோதாவை, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை அரசு ஏற்கும் சட்டம், மாநில சொத்து வரி வார...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒராண்டு உள்ள நிலையில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை பிரதமர் மன்மோகன்சிங் வரும் 22-ம்‌ தேதி சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கையில் மத்திய அரசின் சாதனையாக நேரடி மானிய திட்டம், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு போன்றவை இடம்பெற உள்ளது.பார்லி. தேர்தலை சந்திக்க சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆட...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஜென்டில் மேன்' விளையாட்டு, என, வர்ணிக்கப்பட்ட கிரிக்கெட், இன்று பெரும் மோசடிகளில் சிக்கி, ரசிகர்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது. அதுவும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, பெரும் மோசடிக்கு காரணமாக இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்களை ஏலத்துக்கு எடுத்து, பெரும் தொழிலாக கிரிக்கெட்டை மாற்றி விட்டனர். இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்கும் வணிக விளையாட்டாக, கிரிக்கெட் மாறிவிட்டது.வணிகத்தில், எதையாவது ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வு, நாளை (20ம் தேதி) முதல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், "ஆன்-லைன்' வழியில் நடக்கிறது.பட்டதாரி அறிவியல், ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 8,000 காலி பணியிடங்கள் உள்ளன. கணிதம், தமிழ்ப் பாடங்களில், எந்த மாவட்டத்திலும், காலி பணியிடங்களே கிடையாது என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தென் மாவட்டங்களுக்குத் தான் ஆசிரியர்கள் ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
"மின் தடை பெருமளவு நீங்கியது. சென்னையில், இரண்டு மணி நேர மின் தடை இல்லை' என, அரசு அறிவித்து, இரு நாட்களிலிலேயே, மின் தடை வழக்கம் போல் நடைமுறைக்கு வந்து விட்டது. அனல் மின் நிலையங்களில் பழுது, காற்றாலை மின் உற்பத்தியில் சரிவு ஆகியவற்றால், பழைய நிலைக்கு, மின் தடை திரும்பியுள்ளது என, மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில்,"கத்திரி' வெயில், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' வெயிலால், ...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக, இடைக்கால ஏற்பாடாக, மேற்பார்வை குழு அமைக்கும்படி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த மேற்பார்வை குழுவே, நிரந்தர ஏற்பாடாக மாறலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.தமிழகம் - கர்நாடகா இடையேயான, காவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில், கடந்த ஐந்தாண்டுகளில், மதுபானம் மூலம், அரசு வருவாய், இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்தாண்டில் மட்டும், 21,680 கோடி ரூபாய், அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 2003ம் ஆண்டு, நவம்பர் மாதத்திற்கு முன்பு வரை, மதுபான விற்பனை, தனியாரின் ஏகபோக உரிமையாக இருந்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, இந்த ஏகபோக உரிமையை மாற்றி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) மூலம் விற்பனை செய்...
Source : dinamalar | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு நாளை சென்னையில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெறவுள்ளது.மரக்காணம் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களைத் தொடர்ந்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே.மணி, காடுவெட்டி குரு எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.ராமதாஸ் திருச்சியிலும், அன்புமணி ராமதாஸ் புழல் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இருவரும் தற்போது ...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சுவீடன் மல்ம் உய் நகரத்தின் ஐரோப்பிய பாடல் போட்டி 2013 வெகு விமரிசையாக நடைபெற்றது.டென்மார்க் 1ம் இடம் 281 புள்ளி அஜாபஜான் 2ம் இடம் 234 புள்ளி உக்ரேன் 214 புள்ளிகள் மூன்றாமிடம்....
Source : Alaikal | 1 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia