| சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சையில் சிக்கி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னையில், சி.பி.சி.ஐ.டி.,போலீசார்,நேற்று, 13 இடங்களில் அதிரடிசோதனை நடத்தி, ஆறுபேரை கைது செய்தனர்.சோதனை நடந்த இடத்தில், 14 லட்சம் ரூபாய்,லேப் - டாப், வயர்லெஸ்போன்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கை தொடரும் என்று அ... |