Recent news from 24dunia
   

ஆர்ஜன்டீனாவின் சர்வாதிகாரியாக இருந்த ஜோர்ஜ் ரபீல் விடேலா (Jorge Rafael Videla) தனது 87 வது வயதில் நேற்று 17.05.2013 ஆர்ஜன்டீனா சிறைச்சாலையில் மரணமடைந்தார், இவருக்கு ஏழு பிள்ளைகள் உண்டு.மானிடப் படுகொலை, சர்வாதிகாரம், மனித உரிமைமீறல், காட்டுத்தர்பார் போன்ற பல்வேறு குற்றங்களில் சிறைக்கம்பி எண்ணிவந்த இவர் தனது இருளான பக்கங்களால் சிறைக்குள் நுழைய நேரிட்டது.1976ம் ஆண்டு இசபெல் பரோவிடமிருந்து இராணுவ புரட...
Source : Alaikal | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அடக்கு முறைக்கு அஞ்சுவதில்லை- கட்சிகளின் வெற்றியை தீர்மானிக்கும் கட்சி நாங்களே- சீமான்!கடலூர்: தமிழக அரசின் அடக்குமுறையைக் கண்டு அஞ்சமாட்டோம். அரசியல் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சி நாங்களே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கடலூரில் இன்று நடைபெற இருந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்டதை அடுத்து ஒரு திருமண மண்டபத்தில் உள்ளரங்கு கூட...
Source : Oneindia | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சேலம்: மேட்டூர் அணை வறண்டு கிடப்பதால், தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடி கேள்விக்குறியாக மாறியுள்ளது.தமிழகத்தில், திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்று பாசனம் மூலம், ஆண்டுதோறும், 12 லட்சம் ஏக்கர் நிலத்தில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, ஜூன், 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்ப...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, ...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கோவை:""பல்வேறு திட்டங்களுக்கு, சேவை அடிப்படையில், மின்சாரம் வழங்குவதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாது,'' என, மின் வாரிய இயக்குனர் (நிதி) ராஜகோபால் தெரிவித்தார்.கோவையில் நடந்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய கருத்து கேட்பு கூட்டத்தில், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் ராஜகோபால் பேசியதாவது:மின் வாரியத்தின் மொத்த இழப்பு, 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. கடந்தாண்டு (201...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:"காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தையும், காவிரி நதி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவையும், உடனடியாக அமைக்கும்படி, மத்திய நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழக முதல்வர், பிரதமருக்கு, மூன்றாவது முறையாக, கடிதம் அனுப்பியுள்ளார்.பாசன ஆண்டு, விரைவில் துவங்கவிருப்பதால், காவிரி நதி நீர் மேலாண்மைக் குழுவையும், காவிரி நதி நீர் முறைப்படுத்தல் குழுவையும், உடனடியாக அமைக்கும்படி, பிப்ரவரி, ...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் குழுவின் செயல்பாடுகளில் தலையிட மாட்டோம்: சுப்ரீம் கோர்ட்புதுடில்லி:"சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் அளிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவை குழுவின் செயல்பாடுகளில், நாங்கள் தலையிட விரும்பவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.சி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் சிலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்ட...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
"அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம்போல் இயங்கலாம்' என, பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தமிழக அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாமல், 2,000 பள்ளிகள் உள்ளன. இந்த பிரச்னையால், சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இலவச மற்றும் கட்டாய...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மதுரை:மதுரை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்திற்கு கறுப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் மீது தண்ணீர் பாட்டில்கள், உணவுபொருட்களை வீசி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேற்றினர்.மேயர் ராஜன்செல்லப்பா தலைமையிலும், கமிஷனர் நந்தகோபால் முன்னிலையிலும் நேற்று கவுன்சில் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., ஆட்சி இரண்டாவது ஆண்டு நிறைவுபெற்றதை குறிப்பிட்டும், ரூ.100 கோடி செலவில் மதுரையில் தமிழ்த் தாய் சிலை வைக...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:ஐ.பி.எல்., கிரிக்கெட்டில், "ஸ்பாட் பிக்சிங்' சர்ச்சையில் சிக்கி, பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட மூன்றுபேர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, சென்னையில், சி.பி.சி.ஐ.டி.,போலீசார்,நேற்று, 13 இடங்களில் அதிரடிசோதனை நடத்தி, ஆறுபேரை கைது செய்தனர்.சோதனை நடந்த இடத்தில், 14 லட்சம் ரூபாய்,லேப் - டாப், வயர்லெஸ்போன்கள், மொபைல் போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது நடவடிக்கை தொடரும் என்று அ...
Source : dinamalar | 10 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக் கூறினார்.கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் யாசின் மால...
Source : Oneindia | 11 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கோவை: கோவையில் புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.கோவை நீலாம்பூர் பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை 60 கிலோ மீட்டர் தொலைவில் புறவழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைக்கவுள்ளது.இந்தத் திட்டத்திற்காக 1000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து க...
Source : Oneindia | 11 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English
 
 
 
 
 
 
 
 
த‌மிழக‌ச் செ‌ய்‌தி | தே‌சிய‌ச் செ‌ய்‌தி | உலக‌ச் செ‌ய்‌தி | ‌விளையா‌ட்டு‌ச் செ‌ய்‌தி
Recent news from 24dunia