Recent news from 24dunia
   

மும்பை, செப்., 24 : வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச் சந்தைகள் சரிவான நிலையில் துவங்கின. இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 55.75 புள்ளிகள் சரிந்து 18,697.08 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 16 புள்ளிகள் சரிந்து 5,675.15 என்ற நிலையிலும் இருந்தது.குறிப்பு:...
Dinamani | 241 நாட்களுக்கு முன்
இன்று காலை சரிவான நிலையில் துவங்கிய பங்குச் சந்தை சரிவான நிலையிலேயே முடிவடைந்தது.சென்செக்ஸ் குறியீடு 79.49 புள்ளிகள் சரிந்து 18,673.34 என்ற நிலையிலும், நிப்டி குறியீடு 21.55 புள்ளிகள் சரிந்து 5,669.60 என்ற நிலையிலும் இருக்கும் போது பங்கு வர்த்தகம் நிறைவு பெற்றது.எச்டிஎப்சி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐடிசி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நட்டத்தை அடைந்தன.பிஎச்இஎல், எம் அன்ட் எம், மாருதி சுசுகி,...
Dinamani | 241 நாட்களுக்கு முன்
மும்பை, செப்., 24...
Dinamani | 241 நாட்களுக்கு முன்
24 : கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு திமுகவினர் இன்று காலை போராட்டம் நடத்தினர்.கோவை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கு மாநகராட்சியில் அறை ஒதுக்காததைக் கண்டித்து திமுகவினர் இந்த போராட்டத்தை நடத்தினர்.குறிப்பு:...
Dinamani | 241 நாட்களுக்கு முன்
செங்டு, செப்., 24 : சீனாவின் முன்னாள் காவல்துறை அதிகாரி வாங் லிஜூன் (52), மீது ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட வழக்கில், 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சீன நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறிப்பு:...
Dinamani | 241 நாட்களுக்கு முன்