|
லாஸ் கேபோஸ் (மெக்ஸிகோ), ஜூன் 19:...
|
|
|
தமிழகத்தில் ரூ.172 கோடியில் 35 புதிய பாலங்களை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் இந்த பாலங்களை அவர் திறந்து வைத்தார்.இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: போக்குவரத்து மேம்பாட்டுக்காக கோவை மாவட்டம் போத்தனூர்- மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே கடவுக்குப் பதிலாக சுந்தராபுரத்தில் ரூ.15.12 கோடி...
|
|
|
மாநகராட்சியில் தவறு செய்யும் மாமன்ற அதிமுக உறுப்பினர்கள் திருந்தாவிட்டால் மாமன்றத்தைக் கலைத்து விடுவேன் என முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.சென்னை மாநகராட்சி மாமன்ற அதிமுக உறுப்பினர்களில் சிலர் மீது ஏராளமான முறைகேடு புகார்கள் வந்துள்ளதாகவும், அவர்கள் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறப...
|
|
|
சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சிறு பாலங்கள், கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே விடியோ காசென்னை, ஜூன் 19: சென்னை மாநகராட்சியில் ரூ.59.14 கோடியில் பாலங்கள், வணிகவளாகங்கள், சமூக நலக்கூடங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் விடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் அவற்றை அவர் திறந்து...
|
|
|
நீண்ட நாள்களாக திறக்கப்படாமல் இருந்த பரமக்குடி வைகை ஆற்றின் குறுக்கே ரூ. 12.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை, தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து விடியோர கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.பரமக்குடியிலிருந்து வைகை ஆற்றைக் கடந்து இளையான்குடி வழியாக காரைக்குடி, திருச்சி, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கும் மற்றும் நயினார்கோவில் வழியாக பல்வேறு நகரங்களுக்கும் செ...
|
|