|
ஓட்டமான் மன்னன் சாம்ராஜ்ஜியம் முதலாம் உலகப்போர் நிறைவு காலக்கட்ட சமயத்தில் முடிவு வந்தது. அதன்பின் அறிவியலார்கள் இந்த செயின்ட் சோப்பியா (தேவலாயத்தின் வரலாற்றை துருவி ஆராய்ந்த போது அதன் உட்பகுதியை கண்டு பிடித்தார்கள். அரசாங்கத்தின் அனுமதியுடன் அறிவியலார்கள் தேவலாயத்தை கவனமாக அதன் உட்புறத்தை துருவி ஆராய்ந்த போது ஓர் உண்மை வெளியுலத்திற்கு தெரியவந்தது.ஓட்டமான் படைகள் கெய்ரோவை வெற்றிக்கொண்டது ஒரு செவ்வ...
|