நகராட்சி அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த இரவு நேரக் காவலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (35). நகராட்சி அலுவலகத்தில் 2007 முதல் இரவுநேரக் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் காவல் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். நள்ளிரவில் முதல் மாடியில் உள்ள நகராட்சி ஆணையர்...
|
சினிமா தியேட்டர்களில் இரவு காட்சியை ரத்து செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. கிராமப்புறங்களில் பிற்பகல், மாலை, இரவு என தினமும் 3 காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகின்றன.இரவு 10-30 மணி காட்சிக்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இரவு காட்சி முடியும்போது நள்ளிரவு ஆகி விடுவதால், பெண்கள் பாதுகாப்பை...
|
வேலூரில் ஐடியல் ஹோம் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர் ஏ. ரமேஷ் கூறியிருப்பது: வேலூர் அண்ணா சாலை சங்கமம் திருமண மண்டபத்தில் நடைபெறும் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சியில் இந்தியாவின் அனைத்து வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. கண்காட்சி மதியம் 3.30 மணிமுதல் இரவு 9 மணிவரையும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிமுதல்...
|
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தற்போது இரவுக் காட்சிப்பார்க்கும் ரசிகர்களின் கூட்டம் குறைந்துவிட்டதாகவும், மேலும் இரவுக் காட்சிக்கு வரும் பெண்களின் பாதுகாப்பு கருதியும், திரையரங்குகளில் இரவுக்காட்சிகளை ரத்துசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அபிராமி திரையரங்கத்தின் உரிமையாளர் அபிராமி ராமநாதன், தெரிவித்திருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.இந்த தகவலை மறுத்திருக்கும் தமிழ்நாடு எக்ஸிபிட்டர்ஸ் சங்கத்தினர்,...
|
பெங்களூர் மாநகராட்சியில் நடந்துள்ள ஊழல் தொடர்பான ஆவணங்களை சிஐடி அதிகாரிகள் இரவோடு இரவாக எடுத்துச் சென்றது ஏன் என்று காங்கிரஸ் கவுன்சிலரும், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவருமான உதயசங்கர் கேள்வி எழுப்பினார்.இது குறித்து ஞாயிற்றுக்கிழமை தினமணி செய்தியாளரிடம் அவர் கூறியது: பெங்களூர் மாநகராட்சிக்கு உள்பட்ட ராஜராஜேஸ்வரி நகர், மல்லேஸ்வரம், காந்தி நகர் மண்டலங்களில் வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதில் ரூ.1,539...
|
கடலூர், அக். 24: கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சித் தலைவர்கள் யார் யார் என்ற விவரங்களை திங்கள்கிழமை இரவு 8.30 மணிவரை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சித் தேர்தல் அலுவலகத்திலும் தெரிந்து கொள்ள முடிவில்லை...
|
பெண்களின் பாதுகாப்பு, கூட்டமில்லாத நிலை காரணமாக தமிழக திரையரங்குகளில் இனி இரவு காட்சியை ரத்து செய்ய திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், தினமும் 4 காட்சிகள் நடத்தப்படுகின்றன. காலை காட்சி 12 மணிக்கும், பகல் காட்சி 3 மணிக்கும், மாலை காட்சி 6-30 அல்லது 7 மணிக்கும், இரவு காட்சி 10 அல்லது 10-30 மணிக்கும் நடத்தப்படுகின்றன.நக...
|
தேனியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில், பொங்கல் சிறப்பு கைத்தறி விற்பனைக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.தேனி வசந்த மஹாலில் வரும் 2012, ஜனவரி 12-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும்.இந்தக் கண்காட்சியில் அனைத்து பட்டு மற்றும் கைத்தறி ரக ஆடைகள் மற்றும் படுக்கை விரிப்புகள்...
|
தமிழகத்தில் திரையரங்குகளில் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்க உரிமையாளர்களின் ஒரு சங்கம் அறிவித்ததை மற்றொரு சங்கம் மறுத்துள்ளது.கூட்டம் குறைவு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் இரவுக்காட்சி ரத்து செய்யப்படுவதாக அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மற்றொரு அமைப்பான தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்...
|
அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோலப்போட்டி நடத்தப்படும் என சங்கத் தலைவர் எ.வ.வேலு எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.அருணை தமிழ்ச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நடத்தப்படுகிறது இதை முன்னிட்டு போகிப்பண்டிகையான 14-ம் தேதி இரவு 39 வார்டுகளிலும் கோலப் போட்டிகள் நடத்தப்படும்.இரவு 11 மணி முதல் 12 மணி வரை போடப்படும் கோலங்களில் சிறந்த கோலங்களை நடுவர் குழு தேர்வு...
|