Recent news from 24dunia
   

 

கமா கதைகள் 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

மூன் டிவியில் ஒளிபரப்பாகும் சிறுவர் நிகழ்ச்சி 'ஒரு கூடை கதைகள்'

(டிஎன்எஸ்)நமது தாத்தா பாட்டி நமக்கு கதை சொல்லி வளர்த்தது போல் இல்லாமல், இப்போது நம் அம்மா அப்பா இருவரும் வேலைக்கு போய் வேகமாய் சுழலும் சூழலில் நமக்கு யார் கதை சொல்வார்கள் என ஏங்கும் குழந்தைகளுக்காகவே மூன் தொலைக்காட்சி பிரத்யேகமாக ஒரு கதை சொல்லும் நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.'ஒரு கூடை கதைகள்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி வெள்ளி முதல் ஞாயிறு வரை மாலை 6 மணி முதல் 6.30 மணிவரை ஒளிபரப்பாகிறது....
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

லிபியா, ஏமன் நாடுகளுக்கான ஆள்கள் தேர்வுக்குத் தடை

லிபியா, ஏமன் நாடுகளுக்கான ஆள்கள் தேர்வு செய்யும் முகமைகளுக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.....
Source : Dinamani |
Category : City

தொடர் மின்வெட்டைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம்

தியாகதுருகம் : சேலம் அருகே தியாகதுருக்கத்தில் தொடரும் மின்வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தமிழகத்தின் பிற பகுதிகளைப் போலவே தியாகதுருகம் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்வெட்டு நீடித்து வருகிறது. இது குறித்து துணை மின்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் நிலைமை சீராகவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தியாக துருகம் சுற்றுவ...
Source : Oneindia |
Category : Headlines

ரொம்ப கஷ்டப்பட்டேன்: ‘முகமூடி’ அனுபவம் பற்றி ஜீவா

தின சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் டிவியில் நம்மில் ஒருவன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். இதில் முகமுடி படத்தின் இயக்குநர் மிஷ்கின், ஜீவா, நரேன் ஆகியோர் பங்கேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். சூப்பர் ஹீரோவாக மாறுவது சாதாரண விசயமில்லை. முகமூடி படத்தில் ஜீவாவின் உடைகள், மேக் அப் அதை உணர்த்தியது.சினிமாவிற்காக நடிப்பது என்பது வேறு, அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவது வேறு. சில கதாநாயகர்கள் தான்...
Source : Oneindia |
Category : Entertainment

திரைப்படமாகும் நடிகைகளின் நிஜக் கதைகள்

நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.கற்பனைக் கதைகளைப் போன்று நடிகைகளின் நிஜ வாழ்க்கையை படமாக எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். என்ன விசேஷம் என்றால் கற்பனைக் கதைகளை விட இந்த நிஜக் கதைகளில் சோகம், அதிரடி, டிராஜெடி ஆகியவை எக்கச்சக்கமாக உள்ளன.புகழ்பெற்ற பழம்பெரும் நடிகை ஸ்ரீவித்யாவின் கதை மலையாளத்தில் திரக்கதா என்ற பெயரில் படமானது. அதில்...
Source : Oneindia |
Category : Entertainment

லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு பாதுகாப்பு : போலீஸ் கமிஷனரிடம் நீதிபதி வற்புறுத்தல்

பெங்களூரு:சுரங்க ஊழல் தொடர்பான அறிக்கை தயாரித்த அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று, லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜிடம் கேட்டுக் கொண்டார்.கர்நாடக சுரங்க ஊழல் அறிக்கை தாக்கல் செய்யவுள்ள லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியை, தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, ஒரு மணிநேரம் பேசினார்.லோக் ஆயுக்தா அற...
Source : dinamalar |
Category : Others | City : பெங்களூரு

மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!

மே18 : பிரித்தானிய பிரதமர் அலுவலகத்துக்கு சொல்லவிருக்கும் செய்தி என்ன? லண்டனில் மாபெரும் பேரணி!முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது. கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைவு கூறுமுகமாகவும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோருமுகமாகவும் லண்டனில் மாபெரும் பேரனி ஒன்று மே-18ம் திகதி நடைபெறவுள்ளது.பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பேரணி மே-18ம் திகதி மதியம் 1...
Source : Tamilwin |
Category : Headlines

சந்தைமேடு பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 4 வீடுகள் வியாழக்கிழமை இடித்துத் தள்ளப்பட்டன.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தியாகதுருகம் பஸ்நிலையம் அருகே உள்ள சந்தைமேடுப் பகுதியில் அண்ணாமலை மகன் முத்து, பழனி மகன் குப்பன், பழனி மனைவி அஞ்சலை, சுப்பிரமணி மகன் வினாயகமூர்தி உள்ளிட்டோர்கள் 4 வீடுகள் கட்டியிருந்தனர். மேலும் 2 வீடுகள்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

தியாகதுருகம் பேரூராட்சியின் புதிய கடைகள் ஏலம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 29: தியாகதுருகம் பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 8 கடைகள் ஏலம் விடப்பட்டன. 2 கடைகள், அதிக அளவு மாத வாடகையாக ரூ. 9 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.தியாகதுருகம் பஸ் நிலைய வளாகத்தில் அனைத்து பேருராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட 8 கடைகள் பேரூராட்சி வளாகத்தில் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

"வில்லி வேடம் கொடுத்துப் பாருங்கள்" சவால்விடும் ரம்யா

(டிஎன்எஸ்)ரம்யா! சமீபத்தில் வெளிவந்த ‘தடையற தாக்க’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு அக்கா, தோழி, கதாநாயகர்களுக்கு அண்ணி, அக்கா வேடங்களுக்கு மிகவும் பொருத்தமானவர் ரம்யா. இவ்வளவு அழகாகவும், இளமையாகவும் இருக்கிறீர்களே? ஏன்? கதாநாயகியாக நடிக்க முயற்சிக்க கூடாது என ரம்யாவிடம் கேட்டபோது..“சினிமாவில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருக்கிறது. அப்படியே ஒரு படத்தில்...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை