|
டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை மத்திய அரசு விலக்கிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இது மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. எனவே இரண்டு மாதங்களில் டீசல் விலை நிச்சயம் உயரும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி. ரங்கராஜன் தெரிவித்தார்.பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலின் பணியே, பொருளாதாரம் ஏற்றம் பெற என்னென்ன வழிகள் என்பது குறித்து கருத்து கூறுவதுதான். அதைச் செயல்படுத்த...
|