| கொச்சி, மே 22 (டி.என்.எஸ்) சூதாட்டம் புகாரில் சிக்கியதை தொடர்ந்து, மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்த ஸ்ரீசாந்த், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.கேரளாவில், மத்திய அரசு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனின் இரும்பணம் பிரிவில், மார்க்கெட்டிங் டிவிசன் உதவி மேலாளராக இருந்து வந்தவர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.இப்போது, சூதாட்டப்பு... |