|
தமிழ்க் கட்சிகள் மீது வழக்கு உயர்நீதிமன்றில் பேரினவாதக் கட்சி தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழரசுக் கட்சி உட்பட நான்கு தமிழ்க் கட்சிகளுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.குறித்த நான்கு கட்சிகளின் நோக்கங்களில் பிரதானமானது ஐக்கிய இலங்கையைப் பிரித்துத் தமிழர்களுக்கு என்று தனிநாடு ஒன்றை உருவாக்குவதே ஆகும். எனவே, இக்கட்சி களை பிரிவினைவாதக் கட்சிகளாகப் பிரக...
|