|
கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தமிழர் நடுவம் டென்மார்க் விடுக்கும் வேண்டுகோள்விடுதலைக்காக பல தளபதிகளும் போராளிகளும் மாவீரர்களாக வீழ்ந்த கிழக்குமண்ணில் தமிழ் தேசிய எழுச்சி இன்னும் அடங்கவில்லை. என்பதை நடக்கப் போகும் மாகாணசபை தேர்தலில் எழுச்சியுடன் நிருபித்து காட்ட வேண்டியது கிழக்குத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று கடமையாகியுள்ளது.தமிழ் தேசிய எழுச்சின் நிழலில் பிரபலியம் பெற்று மாபெரும் தேசியப்போராட்டத்தை...
|