Recent news from 24dunia
   

துப்பாக்கியுடன் 10 மணி நேரம் அட்டகாசம் செய்த பைனான்சியர் மன நல காப்பகத்தில் சேர்ப்புசென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்து 10 மணி நேரம் பொதுமக்களையும், போலீஸாரையும் பெரும் பீதிக்குள்ளாக்கிய சினிமா பைனான்சியர் விஜயகர் மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.சென்னை கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சப்த மாலிகா அடுக்குமாடி குடியிருப்பில், வசித்து வந்தவர் விஜயகர்...
Source : Oneindia | 6 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அழகியுடன் கிசுகிசுக்கப்பட்ட பாக். நடுவருக்கு ஐசிசி ஆப்பு ஸ்பாட் பிக்ஸிங்கிலும் தொடர்பா?டெல்லி: இந்திய அழகியுடன் இணைத்துக் கிசுகிசுக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டு நடுவர் அசத் ராஃப் திடீரென சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ராஃபுக்கும், ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் சர்ச்சையில் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் அவர் நீக்கப்பட்டுள்ளார்....
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை: தமிழகம் முழுவதும் 34 போலீஸ் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.- தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு சமந்த் ரோகன் ராஜேந்திரா பதவி உயர்வு பெற்று, மதுரை நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.- கமுதி உதவி போலீஸ் சூப்பிரண்டு அபினவ் குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார். அவர் திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு ...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மத்திய கணக்குத் தணிக்கை துறையின் தலைவராக இருந்த வினோத் ராய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சஷிகாந்த் ஷர்மா நியமிக்கப்பட்டார். பாதுகாப்புத் துறை செயலராக இருந்தவர் சஷிகாந்த் ஷர்மா. இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.இது தொடர்பாக கருத்து ...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கோலாலம்பூர்: மலேசியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நான்கு பேர் படுகொலை வழக்கில், நான்கு தமிழர்களுக்கு மரண தண்டனை விதித்து மலேசிய கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.பிரபலமான பெண் அழகுக் கலை நிபுணரும், தொழிலதிபருமான சோசிலாவதி லாவியா உள்ளிட்ட நான்கு பேர் 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு அப்போது அது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கில்தான் தற்போது நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இதுதொடர...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நியூயார்க்: உலகிலேயே செக்ஸியான பெண்கள் கொலம்பிய பெண்கள்தான் என்று அமெரிக்க ஆண்கள் ஏகோபித்த குரலில் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இங்கிலாந்து ஆண்கள்தான் செம ஹாட் என்று அமெரிக்க பெண்கள் கோரஸாக கூறியுள்ளனர்.வழக்கம் போல இதையும் ஒரு சர்வே நடத்தி 'கண்டுபிடித்து'க் கூறியுள்ளனர் அமெரிக்கர்கள்.உங்களின் பார்வையில் யார் செக்ஸி ஆண்கள் என்று அமெரிக்க பெண்களிடமும், யார் செக்ஸியான பெண்கள் என்று ஆண்களிடமும் சர்வே ந...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஸ்ரீசாந்த் குறித்த செய்திகளை போலீஸாரே பத்திரிகைகளுக்குக் கசிய விடுவதாக அவரது வக்கீல் ரிபெக்கா ஜான் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீசாந்த்தின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீஸார் செயல்படுவது போலத் தெரிகிறது. வேண்டும் என்றே அவர் குறித்த செய்திகளை மீடியாக்களுக்கு போலீஸாரே கசிய விட்டு வருகின்றனர் என்றார் அவர்.இதற்கிடையே ரிபெக்கா மூலம் ஸ்ரீசாந்த் ஒரு அறிக்கை வெளிய...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
யாசின் மாலிக் போன்றவர்களால் தமிழ்நாடு சிதையும்…. இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலனின் எச்சரிக்கைசென்னை: இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூரில் பொதுக் கூட்ட மாக நடைபெற இருந்த இலங்கைத் தமிழர் படுகொலை நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் காஷ்மீர் பயங்ரவாதத் தலைவன் யாசின் மாலிக் கலந்து கொள்வதை இந்து முன்னணி கடுமையாக எதிர்த்தது. அதனை அடுத்து அக்கூட்டத்தை அரங்கத்திற்குள் நடத்தினர...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னையில் கடும் அனல் அலை 108 டிகிரி வெயில் வெளியில் தலை காட்ட முடியவில்லை!சென்னை: சென்னை நகரில் கடந்த சிலநாட்களாக இல்லாத அளவுக்கு இன்று கடும் அனலுடன் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியில் தலை காட்டவே அஞ்சும் அளவுக்கு வெயில் கடுமையாக உள்ளது.அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே சென்னையில் வெயில் கடுமையாக இருக்கிறது. கடும் அனலுடன் வெயில் அடித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.வழுக்கைத் தலைய...
Source : Oneindia | 7 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மரக்காணம்: மரக்காணம் கலவர பகுதியில் போலீஸ் தடையை மீறி சமூக சேவகர் மேதா பட்கர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை தடுக்க முடியாமல் போலீஸ் திணறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த மாதம் 25ம் தேதி இரு பிரிவினர் இடையே கலவரம் ஏற்பட்டது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.கலவரத்தை தொடர்ந்து பதற்றம் நிலவியதால் ...
Source : Oneindia | 8 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாட்னா: பண மோசடியை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதை நம்ம நாட்டுக்காரர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தஅளவுக்கு கிடைக்கிற சந்தில் சிந்து பாடுவதில் சமர்த்துக்காரர்கள். பீகாரில் ஒரு நூதன பண மோசடி சத்தம் போடாமல் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.நிதீஷ் குமாரின் பீகாரில் இப்படி ஒரு மோசடியா என்று எல்லோரும் வாய் பிளந்து நிற்கிறார்கள். காரணம், இந்த மோசடியில் பள்ளிக்கூடச் சிறார்களுக்குச் சம்பந...
Source : Oneindia | 8 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கிரிக்கெட் வீரர்களுக்கு எப்போதுமே ஒரு கிரேஸ் இருக்கும். சினிமா நடிகர்களும், நடிகைகளுமே அவர்களுக்கு ரசிகர்களாகிவிடுவார்கள். அந்த புகழைவைத்து நடிகைகளுடன் நட்பு பாராட்டுவார்கள் கிரிக்கெட் வீரர்கள்.சிலர் நட்போடு நிறுத்திவிடுவார்கள். சிலர் திருமணம் வரை போய் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இதில் வேறொரு ரகம்.விளம்பரம், ரியாலிட்டி ஷோ என உடன் நடித்த நடிகைகள...
Source : Oneindia | 8 மணிநேரங்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
English