Recent news from 24dunia
   

மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க விரும்பவில்லை : அப்துல் கலாம் பகிரங்க அறிவிப்பு!
இணைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தலுக்கு மீண்டும் போட்டியிடவிரும்பவில்லை என்று அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி விரும்பியது.அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, பேஸ்புக் மூலம் மக்களிடத்திலே கலாமுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.இந்நிலையில் அப்துல் கலாம், “மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க வ...
virakesari | 339 நாட்களுக்கு முன்
மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் இதுநாள் வரை நீங்கள் சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு அரசியல் கட்சிகள் களங்கம் கற்பித்து விடும். எனவே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியிருப்பதே நல்லது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அவரது ஆசிரியரும், உறவினர்களும், நண்பர்களும் அறிவுரை கூறியதைத் தொடர்ந்தே அவர் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.அப்துல் கலாமை மீண்டும்...
Oneindia | 339 நாட்களுக்கு முன்
கலாம் போட்டியிடாதது  வருத்தமளிக்கிறது: மம்தா
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அப்துல் கலாம் அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. எனினும், கலாம்தான் "மக்களின் குடியரசுத் தலைவர்' என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் ஃபேஸ்புக் இணையதளத்தில் திங்கள்கிழமை கூறியுள்ளதாவது:அப்துல் கலாம் நேர்மையானவர்; இளைய தலைமுறைக்கு வழிகாட்டி. கலாமை குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற...
Dinamani | 340 நாட்களுக்கு முன்
நேரடியாக தேர்தல் நடத்தியிருந்தால் கலாம் குடியரசுத் தலைவராகியிருப்பார்: ஹசாரே
நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்தான் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாக மற்ற அமைச்சர்களைவிட அவர் சிறந்தவர்தான் என்று அண்ணா ஹசாரே தெரிவித்தார்.எனினும் நேரடித் தேர்தல் முறை இருந்திருந்தால் அப்துல் கலாமே மீண்டும் குடியரசுத் தலைவராகியிருப்பார் என்றார் அவர்.மராத்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஹசாரே இவ்வாறு...
Dinamani | 340 நாட்களுக்கு முன்