Recent news from 24dunia
   

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்!- கருணாநிதி
தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு அதிக அக்கறை காட்ட வேண்டும்!- கருணாநிதிஇலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்திய அரசை சமீபகாலமாக இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது என்று செய்தி வந்துள்ளது.இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளை மீறவும் இலங்கை அரசு தயாராகி வருவதுடன், சீனாவுடன் நெருக்கமாக...
Tamilwin | 331 நாட்களுக்கு முன்
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இனியும் அலட்சியம் கூடாது
இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு இனியும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இந்திய அரசை சமீபகாலமாக இலங்கை அரசு அலட்சியப்படுத்துகிறது என்று செய்தி வந்துள்ளது. இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், கொடுத்த வாக்குறுதிகளை மீறவும் இலங்கை அரசு தயாராகி வருவதுடன், சீனாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.சாம்பூர் என்ற இடத்தில் இந்தியா...
Dinamani | 331 நாட்களுக்கு முன்
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சிறுவாணி ஆற்றுக்கு குறுக்கே கேரள அரசு அணைக்கட்டு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறதே?தொடர்ந்து கேரள அரசு தமிழ்நாட்டு நதி நீர் பிரச்சனைகளில் மிக மோசமான முறையில் விஷமத்தனமாக நடந்து கொள்கிறது. இதை எவ்வளவு நாளைக்கு நீடிக்க அனுமதிக்க முடியும்? மத்திய அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு...
Oneindia | 331 நாட்களுக்கு முன்