Recent news from 24dunia
   

" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -முள்ளிவாய்க்கால் முடிவல்ல. அதுவே தமிழரின் போராட்ட வெற்றியின் அடித்தளம் என்பதை ஈழத் தமிழ் மக்களும் புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளும் கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை மகிந்தவுக்கும் சிங்களப் படைகளுக்கும் தெளிவாக எடுத்தியம்பியுள்ளனர்.தமிழீழத் தேசியத் தலைவரையும் அவரது படைகளின...
Source : Pathivu | 16 மணிநேரங்களுக்கு முன்Category : கட்டுரைகள்
மக்கள் முன்னணிக்கு எவ்வாறு நிதியுதவி கிடைக்கிறது என்று இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் விசாரணை செய்துள்ளனர். கடந்த 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வின்போது மன்னாரில் வைத்து, முன்னணியின் உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.இதன்போது அவர்களிடம் நிதி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.கைதுசெய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் பிண...
Source : Pathivu | 2 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-வடமராட்சியின் பருதித்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திக்கம் பகுதியில் 31 பேருக்கு உரித்தான 8 ஏக்கர் காணியை இராணுவத்தின் 16 ஆவது விஜயபாகு காலாட் படைமுகாம் அமைப்பதற்கு சுவீகரிப்பதற்கான அறிவித்தல்கள் கடந்த மாதம் 12 திகதி அங்கு ஒட்டப்பட்டிருந்தன.இந்த நிலையில் மேற்படி காணியை எதிர்வரும் 20 திகதி அளவீடு செய்வதற்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் வருவார்கள் என்று கடந்த 9 ஆம் திகதி காணி உரிமையாளர்களுக்கு ...
Source : Pathivu | 2 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மீண்டும் இன்று விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.யாழ்.நகரின் நாவலர் வீதியினில் முன்னதாக நமது ஈழநாடு பத்திரிகை இயங்கிய கட்டிடத்தொகுதி தற்போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரது விசாரணைக்கூடமாக்கப்பட்டுள்ளது.அங்கேயே மீண்டும் இன்று பிற்பகல் இரண்டு மணியளவினில் விசாரணைக்கென அழைக்கப்பட்டிருந்ததாக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.விசாரணைக்கென அழைக்கப்பட்ட பின்...
Source : Pathivu | 3 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -வட மாகாண சபைத் தேர்தலை நடத்த முன்பதாக முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அத்துடன் இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றாரெனவும் அவர் குற்றஞ்சாட்டியு...
Source : Pathivu | 3 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் பட்டியல் முல்லைத்தீவு மாவட்டக் கிராம சேவகர்களிடம் இருந்து படைப் புலனாய்வாளர்கள் பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.தற்போது நாடளாவிய ரீதியில் 2013 ஆம்...
Source : Pathivu | 4 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
தமிழிழ மக்கள் மீது திட்டமிட்ட தமிழினவழிப்பை மேற்கொள்கின்றது. சிங்கள பேரினவாதம் செய்த தமிழினவழிப்பின் உச்சக்கட்டமேம் திகதியை உலகெங்கும் வாழ்கின்ற தமிழீழ உறவுகள் ஓர் துயரநாளாகவும் தமிழீழ மண்ணை மீட்டெடுக்க வேண்டுமென உறுதியெடுக்கின்ற நாளாகவும் எழுச்சிப்பூர்வமாக நினைவுகூர்ந்து வருகின்றார்கள்.அந்த வகையில் நெதர்லாந் நாட்டில் குறைந்த அளவில் தமிழீழ உறவுகள் வாழ்கின்ற போழுதும்ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வில் ...
Source : Pathivu | 4 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணிப்பக்கம் இழுத்து வரவும் தயாமாஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அண்மையினில் தென்மராட்சியின் வரணியினில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவை சந்தித்தவேளை இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பின் தொடர்ச்சியாக பலாலியினில் நிலை கொண்டுள்ள யாழ்.மாவட்ட இராணு...
Source : Pathivu | 5 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள் பொதிந்துவைத்துக் கொள்வதுண்டு. இந்தக் கவிஞர் இப்படியொரு கவிதையை எழுதியிருக்கிறார் - என்று நல்ல கவிதைகளை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவத...
Source : Pathivu | 5 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள். அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.தமிழினத்தின...
Source : Pathivu | 5 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில் Black town எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் 18.05.2013. அன்று நடைபெற்றது.இன் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகைதந்து உணர்வுடன் கலந்துகொ...
Source : Pathivu | 5 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்...
Source : Pathivu | 6 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English