| 18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள். அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.தமிழினத்தின... |