| விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய 144 தடை விதித்திருந்தார்.இந்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவால் எனது சிதம்பரம் தொகுதிக்கு செல்ல ... |