Recent news from 24dunia
   

இந்திய பிரீமியர் லீகின் ஒரு அணியான சென்னை சூப்பர் கிங்கஸின் தலைவர் குருநாத் மெய்யப்பன் பந்தய முறைகேடுகள் தொடர்பில் காவல்துறையினரால் விசாரிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக வந்தக் குற்றச்சாட்டுகளை அடுத்து மூன்று வீரர்கள் உட்பட பலர் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் விந்து தாரா...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கடந்த 16-ந்தேதி பிறப்பித்த உத்தரவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய 144 தடை விதித்திருந்தார்.இந்த தடை உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவால் எனது சிதம்பரம் தொகுதிக்கு செல்ல ...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
வடக்கு மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்திற்கு அமையவே இடம்பெறுமென கற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.வட மாகாண சபைத் தேர்தல் 13 ஆவது திருத்தத்திற்கு அமையவே நடைபெறும். அதாவது காணி மற்றும் ப...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
வலி.வடக்கில் காணிகள் சுவீகரிப்பில் அரசு உறுதியாக உள்ளதை ஐக்கியநாடுகள் சபை பிரதிநிதிகளிடம் விளக்கினார் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. காணிகளை இராணுவம் அல்ல அரசே சுவீகரிக்கிறது என்றும் அவர் கூறினார்.ஐ.நா. சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த அலுவலகத்தின் தலைமை அதிகாரி மற்றும் பிரதித் தலைமை அதிகாரி மார்க்பிரசோபா ஆகியோர் அடங்கிய குழுவினர் யாழ். மாவட்ட இராணுவத் த...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதே. அதேபோன்று ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்வது அரசாங்கத்தின் வேலை என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பொர்னாண்டோ தெரிவித்தார்.இராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்க...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
வவுனியாவில் அதிகாலை வேளை வீடுபுகுந்த துப்பாக்கி தாரிகள் குடும்பஸ்தரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி 12 பவுணுக்கும் மேற் பட்ட நகைகளைக் கொள்ளயைடித்துச் சென்றுள்ளனர்.எனினும் இது குறித்து தாம் எவரையும் இதுவரை கைது செய்யவில்லை என்று வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வவுனியா மன்னார் வீதியில் சோபால புளியங்குளம் பகுதியில் அண்மையில் இடம்பெற்றது.வீட்டின் சமையலறைப் புகைக் கூட்டை உடைத்து ...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
இந்தியாவின் வீட்டுத்திட்டத்திற்கு சிங்கள அரசு பெருமைப்படுவதாக இந்திய ஊடகமொன்று எழுதியுள்ளது.இந்த வீட்டுத்திட்டத்தை ஒரு திட்டமென்று பராட்டிய ஒரு தமிழரைக்கூட காட்டமுடியவில்லை வழியற்ற இந்தியர்களுக்கு இப்போது சிங்களவர்களை காட்டி பெருமைப்பட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதுபோலும்..இலங்கையின் வடக்கு பகுதியில் செயல்படுத்தப்படும் வீடு கட்டும் திட்டத்திற்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு குறித்து இலங்கை பெருமிதம்...
Source : Alaikal | 9 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் நாளை 24ம் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்க இருக்கிறது. இதனால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகி்ன்றனர்.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாரதனை முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வனையுடன் தங்க சப்பரத்தில்...
Source : Oneindia | 14 மணிநேரங்களுக்கு முன்Category : மற்றது
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English