Recent news from 24dunia
   

கல்லூரி மாணவியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிட்னியில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவி தோஷா தாக்கர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.ஒயரால் அவருடைய கழுத்தை இறுக்கி கொன்றதுடன், அந்த மாணவியின் உடலை சூட்கேசில் அடைத்து ஆற்றில் வீசிவிட்டார்.போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு விசாரணை செய்ததில், அவருடைய அறைக்க...
Source : Maalaisudar | 14 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
நகரில் தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்ற ரெயில் மீது எதிரே வந்த ரெயில் மோதியதில் 60 பேர் படுகாயமடைந்தனர்.நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து நியூ ஹேவன் நோக்கி அதிவேக மின்சார ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது.இந்த ரெயிலில் சுமார் 250 பயணிகள் இருந்தனர். கனெக்டிக்கட் அருகேயுள்ள பிரிட்ஜ்போர்ட் பகுதியில் ரெயில் சென்ற போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தை விட்டு விலகிய போது எதிர...
Source : Maalaisudar | 14 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
பிரான்சில் புகழ் பெற்ற “கேன்ஸ் படவிழா நடந்தது. ஆஸ்கர் விருதுக்கு இணையான இந்த பட விழாவில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு விருது பெறும் நடிகைகள் அணிவதற்காக ஒரு தனியார் நிறுவனம் தங்க நகைகளை இரவல் ஆக வழங்கி இருந்தது. அந்த நகைகள் விழா நடந்த ஒரு ஓட்டல் அறையில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.இந்த நிலையில், அங்கு வைத்திருந்த தங்க நகைகள் ...
Source : Maalaisudar | 14 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் நடிகர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாம் நாளான இன்று பிரான்ஸ் நாட்டின் கேனல் பிளஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் ஆடியுயில் ஆகியோரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது.நேரடி ஒலிபரப்...
Source : Alaikal | 21 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றால் செய்யப்பட்டுள்ளன. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வ...
Source : Alaikal | 21 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
ஒருபால் உறவுத் திருமணங்களையும் ஒருபால் உறவு ஜோடிகள் குழந்தை தத்து எடுத்துக்கொள்வதையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவில் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஒல்லோந்த் கையொப்பமிட சட்டம் அமலுக்கு வந்துள்ளது.ஒருபால் உறவுக்கு இப்படியான சட்ட அங்கீகாரங்களை வழங்கும் உலகின் 14ஆவது நாடாக பிரான்ஸ் வந்துள்ளது.இந்த சட்டம் கொண்டுவரப்படுவது தொடர்பில் இந்நாட்டில் மாதக்கணக்கில் சூடான அரசியல் விவாதங...
Source : Alaikal | 21 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக் கூட்டம், சென்னை புரசைவாக்கம், தானா தெருவில் நேற்று இரவு நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வைகோ கூறியதாவது:4 வருடங்களுக்கு முன் லட்சக்கணக்கான ஈழத் தமிழர...
Source : Alaikal | 21 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
காற்று வீசியதால் காற்றழுத்தம் ஏற்பட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.இந்த மண்ணாங்கட்டி விளக்கம் தர அமைச்சர் தேவை இல்லை, அந்த சூழலை ஆய்வுசெய்து கட்டுவதுதான் கட்டுமான கம்பெனியின் வேலை. காற்றடிக்குது மழைபெய்யுது என்றால், ஒரு புயல் அடித்தால் நிலைமை என்னவாகும் விமான நிலையமே காணாமல் போய் விடுமேகருத்துரைப்பது...
Source : Inneram | 21 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
டோக்கியோ: ஜப்பானின் ஹோன்சு தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6.1 என்ற அளவில் இருந்தது.1.செய்திகள்...
Source : dinamalar | 22 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்பின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.1.செய்திகள்...
Source : dinamalar | 22 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
கொழும்பு: தமிழர்கள் ஒருங்கிணைந்த இலங்கையில், அமைதியான வாழ்க்கையை வாழவே விரும்புவதாக, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரில் வெற்றி பெற்றதன் 4வது ஆண்டு விழா கொழும்புவில் நடந்தது. கண்கவர் அணிவகுப்புகளுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிபர் மகிந்தா ராஜபக்சே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'தமிழ் இயக்கங்களும், தம...
Source : dinamalar | 22 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஜனநாயகமுறையில் கடந்த 11ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 272 இடங்களுக்கான ‌தொகுதியில் 150 பெண்கள் போட்டியிட்டு வெறும் 6 பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவாஸ் கட்சியைச் சேர்ந்த சுமைரா மாலிக், சாய்ரா அப்சல் தரார், குலாம் பீபி பர்வானா மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பர்யால் தால்பூர், அஸ்ரா ஃபசல் பெச்சுஹோ, ஃபேமிதா மிர்சா ஆகியோரே அந...
Source : dinamalar | 22 மணிநேரங்களுக்கு முன்Category : உலகச்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English