| இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் ஜனநாயகமுறையில் கடந்த 11ம் தேதி பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. 272 இடங்களுக்கான தொகுதியில் 150 பெண்கள் போட்டியிட்டு வெறும் 6 பேர் தான் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நவாஸ் கட்சியைச் சேர்ந்த சுமைரா மாலிக், சாய்ரா அப்சல் தரார், குலாம் பீபி பர்வானா மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பர்யால் தால்பூர், அஸ்ரா ஃபசல் பெச்சுஹோ, ஃபேமிதா மிர்சா ஆகியோரே அந... |