Recent news from 24dunia
   

தேர்தலுக்கு முன்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளை தூண்டிவிடவும் ஆட்களை வலை வீசி பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணிப்பக்கம் இழுத்து வரவும் தயாமாஸ்டர் களமிறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அண்மையினில் தென்மராட்சியின் வரணியினில் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவை சந்தித்தவேளை இதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இச்சந்திப்பின் தொடர்ச்சியாக பலாலியினில் நிலை கொண்டுள்ள யாழ்.மாவட்ட இராணு...
Source : Pathivu | 2 மணிநேரங்களுக்கு முன்Category : கட்டுரைகள்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -பொதுவாகவே அடுத்தவர் கவிதைகளைப் படிப்பதென்றால் கல்லூரி நாட்களிலிருந்தே அலாதி பிரியம் எனக்கு! எவர் கவிதை எனினும் நல்ல கவிதைகளை மனசுக்குள் பொதிந்துவைத்துக் கொள்வதுண்டு. இந்தக் கவிஞர் இப்படியொரு கவிதையை எழுதியிருக்கிறார் - என்று நல்ல கவிதைகளை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவத...
Source : Pathivu | 16 மணிநேரங்களுக்கு முன்Category : கட்டுரைகள்
18 தமிழினம் ஈவிரக்கமற்ற, மனதகுலத்திற்கு எதிரான சிங்களப் பேரினவாதக் கொடூரக் கொலைவெறி கொண்ட இனவெறியர்களால் அழிக்கப்பட்ட நாள். முல்லைத்தீவு மற்றும் வடக்கில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்களையும் இழந்து உடமைகளையும் இழந்திருதார்கள். அதில் இருந்து முற்றுமுழுதாக மீள முடியாத நிலையில் இருந்த தமிழ் மக்கள் மீது மீண்டும் பேரழிவை ஏற்படுத்தியிருந்தது சிங்களப் பேரினவாதம்.தமிழினத்தின...
Source : Pathivu | 16 மணிநேரங்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-முள்ளிவாய்க்காலில் 2009ம் ஆண்டு சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு சிட்னி அவுஸ்திரேலியாவில் Black town எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் 18.05.2013. அன்று நடைபெற்றது.இன் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் மாவீரர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான மக்கள் வருகைதந்து உணர்வுடன் கலந்துகொ...
Source : Pathivu | 21 மணிநேரங்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-யுத்தத்தில் உயிர்நீத்த தம் சொந்தங்களை நினைவு கூர்ந்து கண்ணீர்மல்கி அமைதியாக அனுஸ்டிக்கப்பட்ட இரங்கல் கூட்டத்தில் வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என அதன் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.இச்சம்பவம்...
Source : Pathivu | 1 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-பிரித்தானிய தமிழர் பேரவையினால் லண்டனில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவெழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மகா நாட்டில் கலந்து கொள்வது என்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் முடிவுக்கு தமது கண்டனத்தையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியிருக்கிரார்கள்...
Source : Pathivu | 1 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு...
Source : Pathivu | 1 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
முடியாத தமிழ் ஈழத்தின் எதிர்கால வரலாற்றை, முள்ளிவாய்க்கால் முடிய தங்கள் செந்நீரால் செதுக்கிச்சென்றார்கள் நமது ஒன்றரை லட்சம் உறவுகள். அவர்களது நினைவுகளை இதயத்தில் ஏந்தி உலகத் தமிழினம் கண்ணீர் மல்க உறுதியேற்கும் நாள் மே 18. நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் நிகழ்ச்சிகளில் இளையோரின் பங்களிப்பு பலமடங்காக அதிகரித்திருப்பது நம்முள் நம்பிக்கையை விதைக்கிறத...
Source : Pathivu | 2 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொல்லப்பட்ட எம் உறவுகளின் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று யாழ்பல்கலைக்கழகத்தினில் பலத்த நெருக்கடிகள் மத்தியினில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. நினைவு நிகழ்வினை நடத்துவதற்கான இட வசதிகளை ஒதுக்கி வழங்க பல்கலைக்கழக துணைவேந்தர் மறுதலித்துள்ளார்.இதனால் பல்கலைக்கழக வளவினுள் அமைந்திருக்கும் பரமேஸ்வரர் ஆலயத்தினுள் மிகவும் அமைதியான வழியினில் பல்கலைக்கழக சமூகம் தனது நினைவேந்தல்...
Source : Pathivu | 2 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 16 வது நாளில்பிரான்சில் தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 16 வது நாளில் திரு. நடராசா அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்தார்.காலநிலை மாற்றத்தினால் கடும் குளிரும், மழைக்கும் மத்தியில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல பாடசாலை மாணவர்கள் வந்து பார்த்ததுடன் உ...
Source : Pathivu | 4 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
-மனித உரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் சார்பாகப் பதிலளித்த போதே, துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு எச்சரிக்கை விடுத...
Source : Pathivu | 4 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -வங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று, இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த ‘Win32/Ramnit’ என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என, இந்திய இணையவெளியில் மே...
Source : Pathivu | 5 நாட்களுக்கு முன்Category : கட்டுரைகள்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English