Recent news from 24dunia
   

 

புதுச்சேரி 10ஆம் வகுப்பு தேர்வு 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறட்டம் செய்த முன்னாள் புதுவை அமைச்சருக்கு 4 ஆண்டு சிறை

திண்டிவனம்,பிப்.01 (டி.என்.எஸ்) 10ஆம் வகுப்பு தேர்வில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதிய முன்னாள் புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.புதுவை யூனியன் பிரதேச கல்வி அமைச்சராக இருந்த கல்யாண சுந்தரம், கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் நடந்த 10ஆம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

மா‌‌ற்று‌திறனா‌ளி மாணவ- மாண‌விகளு‌க்கு ஜெயல‌லிதா பரிசு

2010 - 2011ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று நிலைகளில் மதிப்பெண் பெற்ற பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு முதலமை‌ச்ச‌ர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். 2010 - 2011ஆம் கல்வியாண்டில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற ஜெ. வி...
Source : Webdunia |
Category : Entertainment

சென்னை, மே 24:

தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாணவன் ஜோஸ்ரிஜன் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாணவனுக்கு கணினி மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கம் வழங்கி பாராட்டினார்.இது குறித்து தலைமைக் கழக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று மாலை 10ஆம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ள...
Source : Maalaisudar |
Category : City | City : சென்னை

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவியர் சேர்க்கை

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் கம்மியர் கருவிகள் (10ஆம் வகுப்பு தேர்ச்சி), தகவல் தொழில் நுட்பம், மின்னணுவியல் சாதனங்கள் பராமரிப்பு (10ஆம் வகுப்பு தேர்ச்சி), கோபா, டி.டி.பி.ஓ, பேஷன் டெக்னாலஜி (பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி), துணிவெட்டுதல் மற்றும் தைத்தல், பூ தையல் மற்றும் வேலைப்பாடு (எட்டாம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய தொழில் பிரிவுகளில் மாணவியர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. விண்ணப்பங்களை...
Source : Dinamani |
Category : City | City : திண்டுக்கல்

தலைமை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் மாற்றம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க, வேலூர், திருப்பத்தூர் கல்வி மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட தலைமை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படையினர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு 7 ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில் முறைகேடுகளைத் தடுக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும்...
Source : Dinamani |
Category : City | City : வேலூர்

10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்: மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகள் குறித்து புகார்

10ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண்: மாணவர்களைச் சேர்க்காத பள்ளிகள் குறித்து புகார்மதுரை, ஜூன் 13: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மிகக் குறைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை பன்னிரண்டாம் வகுப்புக்குச் சேர்த்துக் கொள்ளாத பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.தங்கள் பள்ளியிலேயே பத்தாம் வகுப்பு படித்து குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அதே பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொடர சில பள்ளிகள்...
Source : Dinamani |
Category : Headlines | City : அரியலூர்

10ஆம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் மாயமான விவகாரம் : மறுதேர்வு இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வின், ஆங்கிலம் முதல் தாள் காணாமல் போனதால், மறுதேர்வு நடத்தப்படமாட்டாது என்றும், ஆங்கிலம் இரண்டாம் தாள் மதிப்பெண்களே முதல் தாளுக்கும் வழங்கப்படும் என்றும் அரசுத் தேர்வு இயக்கும் அறிவித்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வின்போது மாணவர்கள் எழுதிய ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்கள்...
Source : Chennai Online |
Category : National | City : சென்னை

திருவண்ணாமலை, ஜுன் 1:

ஜவ்வாதுமலை எஸ்எப்ஆர்டி மேல்நிலைப் பள்ளி மீண்டும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.ஜவ்வாதுமலை ஜமுனாமரத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் எஸ்எப்ஆர்டி மேல்நிலைப் பள்ளியில் முழுக்க முழுக்க மலைவாழ் மாணவர்கள் மட்டும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 147 மாணவ மாணவிகளும் தேர்சசி பெற்று அபார சாதனை புரிந்துள்ளனர். இது 100 சதவீத தே...
Source : Maalaisudar |
Category : Others

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடக்கம்

மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 35,361 மாணவ, மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் திருவண்ணாமலை கல்வி மாவட்டம், செய்யாறு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் உள்ள 357 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகளைச் சேர்ந்த 18,041 மாணவர்கள், 17,320 மாணவியர் என மொத்தம்...
Source : Dinamani |

பள்ளி மாணவர் மர்மச் சாவு

அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 10ஆம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் இறந்தார்.திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஷெரீப். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் சாருதின் (15). இவர், திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 10ஆம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், சில நாள்களுக்கு முன் சாருதினுக்கு திடீர்...
Source : Dinamani |