கொழும்பு, ஜூலை 13: தெற்காசிய சம்மேளன (எஸ்ஏஎஃப்) விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இலங்கை அணியில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 8 பேர் இடம்பெற்றுள்ளனர்.இதுதொடர்பாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஹர்ஷா அபெய்கூன் கூறுகையில், "தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணிக்கு மறுவாழ்வு பயிற்சிபெற்ற முன்னாள்...
|
தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் போது தங்கப் பதக்கம் வென்ற வீரர் ஒருவர், கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குறித்த விளையாட்டு வீரர், கடந்த முதலாம் திகதி கொள்ளுப்பிட்டி கமெரன் பிளேஸில் சீனப் பெண் ஒருவரிடமிருந்து நான்கு மில்லியன் ரூபா பணத்தை ஆயுதமுனையில் கொள்ளையிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.ரங்க விமலவன்சவையும்...
|
தில்லியில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி 2013-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்கவும், வாக்கெடுப்பு நடத்தி புதிய போட்டி ஏற்பாட்டுக் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தில்லியில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக ஐஓஏ உ...
|
டாக்காவில்நடைபெற்று வரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க வேட்டை நடத்தி இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.நேற்று இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களை வென்றது. மொத்தம் 42 பதக்கங்களை இந்தியா நேற்று வென்றது.தெற்காசிய போட்டிகள் இன்று முடிவடையஉள்ள நிலையில் இந்தியா மொத்தம் 170 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 88 தங்க பதக்கம் மற்றும் 53 வெள்ளி பதக்கங்கள் அடக்கம்.வங்கதேசம்...
|
நாட்டு கோழியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள், உப்பு போட்டு கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடான பிறகு பட்டை, கிராம்பு, ஏலம், சோம்பு, சீரகம் போட்டு தாளிக்கவும்.அத்துடன் சின்ன வெங்காயம், நறுக்கிய பெரிய வெங்காயம் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.வதங்கிய பிறகு இஞ்சி, பூண்டு, தக்காளியை போட்டு கிளறவும்.மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, சீரகத் தூள் போன்றவற்றையும் அதனுடன் சேர்க்கவும். ...
|
டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டியில் பங்கேற்க உள்ள இலங்கை அணியில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் அடுத்த ஆண்டு தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இலங்கை சார்பாக பங்கேற்க உள்ள வீரர்கள் தேர்வு கடந்த மாதம்(ஜூன்) நடைபெற்றது. இதில் 8 விடுதலைப் புலிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை விளையாட்டு துறை அமைச்சர் ஹர்ஷா அபேகோன்...
|
விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பாடசாலை மாணவரின் உடல்தகுதி பரிசோதிக்கப்பட வேண்டும்!- ஜனாதிபதிவிளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பாடசாலை மாணவ மாணவர்களின் உடல் தகுதி நன்கு பரிசோதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.இதற்கென விசேட திட்டமொன்று அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.அண்மையில் அரநாயக்க உஸ்ஸபிட்டிய பாடசாலையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற...
|
மாவட்ட விளையாட்டரங்கில் ஒன்றிய அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை (நவ.3) நடைபெறவுள்ளன.இதுகுறித்து அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் இரா. சின்னத்துரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் 2011-12 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அளவில் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க...
|
கராச்சி : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 219 ரன்களை கடந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ள இந்திய வீரர் வீரேந்திர சேவக்கிற்கு பாகிஸ்தான் அணி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா கூறியதாவது, பொதுவாகவே, விளையாட்டு என்றாலே பொழுதுபோக்கு விசயம்தான். ஆசிய நாடுகளில், கிரிக்கெட்டிற்கு என தனிமதிப்பு உள்ளது. அத்தகைய பெருமைமிகு விளையாட்டான கிரிக்கெட்டில்,...
|
உருத்திரகுமாரன்.பாடசாலை மட்ட தேசிய விளையாட்டுப்போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த ஐந்து இடங்களில் மூன்று இடங்களைப் மட்/பாவற்கொடிச்சேனை விக்கேஸ்வரா வித்தியாலய மாணவி அமிர்தலிங்கம் யசோதா பெற்றுள்ளார்.செட்டெம்பர் 29 திகதி முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை சுகததாச விளையாட்டு மைதானத்தில் பாடசாலை மட்ட தேசிய விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.இப்போட்டியில் கிழக்கு மாகாணத்திற்கு ஐந்து இடங்கள் கிடைத்தது. இதில்...
|