சர்வதேசம் கொழும்பின் தமிழ் அரசியல் செயற்பாடுகளையும் உற்றுநோக்குகிறது: நவோதய மக்கள் முன்னணிஇலங்கையின் அரசியலில் கொழும்பு வாழ் தமிழர்களின் செயற்பாடுகள் முக்கியமானவையாக அமைந்துள்ளன. இலங்கையின் சனத்தொகை பரம்பலில் கொழும்பில் தமிழர்களின் பங்கு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.எனவேதான் கொழும்பு வாழ் தமிழர்களின் வாக்குகளை இலக்குவைத்து, ஐக்கிய தேசியக்கட்சியும் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகளும் போட்டியிடுகின்றன...
|
-கோணமலை மாவட்டத்தின் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை 'நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம்' என்ற புனைப்பில் கொழும்பு அரசாங்கம் ஆக்கிரமித்து வருவதாக மாவட்ட தமிழ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனினும், அம்மாவட்டத்தின் பல சாலைகள் குறிப்பாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் சாலைகளின் மறுசீரமைப்பிற்கும் மேம்பாட்டிற்கும் கொழும்பு ஆட்சியமைப்பு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.சிங்களர்களின் ஆதிக்கத்திற்குள் இருக்கும்...
|
மும்பாசா:ஆப்ரிக்க நாடான கென்யாவில் வசிக்கும் தமிழர்கள், மும்பாசா நகரில், தமிழ் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.கென்யா நாட்டின் மும்பாசா நகரில், சுப்ரமணியம் என்பவரது தலைமையில், தமிழ் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் சார்பில், கடந்த மாதம், 21ம் தேதி, மும்பாசா நகரின் லிட்டில் தியேட்டர் அரங்கில், புத்தாண்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கென்யா மற்றும் இந்திய தேசியகீதங்கள் பாடப்பட்டன. தமிழ்தாய் வாழ்த்தையும்,...
|
-தலைநகர் கொழும்பில் வாழும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம்.முஸாம்மில் தெரிவித்தார்.தற்போது நடைபெறவுள்ள கொழும்பு மாநகரசபைத் தேர்தலானது தமிழ் மக்களுக்கு சோதனையான தேர்தலாகக் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் சதி வலையில் சிக்கிக்கொள்ளாது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு...
|
கொழும்பு: போர் காரணமாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழர்கள் நாடு திரும்பினால் அவர்களை வரவேற்போம் என மறுகுடியேற்றத்துறை அமைச்சர் குணரத்னே கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் சிறு சிறு குழுக்களாக திரும்புகின்றனர். அதிக தமிழ் மக்கள் திரும்பிவந்தால் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் இணைந்து வரவேற்போம். இலங்கை திரும்புவர்களை சொந்த இடங்களில் தங்க வைப்போம் எனவும் கூறினார...
|
அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வடிவேல் துஸ்ஜந்தன் இன்று கொழும்பு தனியார் மருத்துவமனையில் காலமானார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தீவிர ஆதரவாளரும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் உறுப்பினருமான வடிவேல் துஸ்ஜந்தன் (27 வயது) என்பவர் கடந்த சில வாரங்களாக நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இன்று கால...
|
கொழும்பு வரும் அமெரிக்க உயர்மட்டக் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க உள்ளதாக ஆரூடகம்அமெரிக்க உயர்மட்டக் குழுவின் கொழும்பு வருகையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும் சந்திக்கும் என தெரிவித்துள்ளது.மேலும் இக் குழுவினர் வட-கிழக்கின் தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு, யாழி பல்கலைக்கழக மாணவர்கள் மீது இலங்கையரசின் அத்துமீறிய...
|
இணைக்கப்பட்டுள்ளது.தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்துவதற்கு கொழும்பு மாநாகர சபைத்தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கே தலைநகர தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கும் தாம் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்ட...
|
வாழ் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி!– ஐ.தே.க. வேட்பாளர் முஸாம்மில்கொழும்பு வாழ் தமிழ் மக்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் சூழ்ச்சி செய்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தெரிவித்துள்ளார்.கொழும்பில் வாழ்ந்து வரும் சுமார் 300,000 தமிழ் மக்களை வெளியேற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதனால், எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி...
|
தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் (சிஇடி) தமிழகத்தில் 650 பேருக்கு பல்வேறு தொழில் பயிற்சிகளை இலவசமாக அளிக்க உள்ளது.மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான அமைச்சகம் மற்றும் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகம் ஆகியவற்றின் உதவியுடன் தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம் இலவசத் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.இதன்படி, தென் தமிழகத்தைச் சேர்ந்த 650 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஜனவரி...
|