அழகை அதிகரித்து காட்டுவதே அவர்கள் அணியும் உடைதான். அதனால்தான் ஆள்பாதி, ஆடைபாதி என்கின்றனர். உடுத்தும் உடையில் நளினம் இருந்தாலே அழகை அதிகரித்துக் காட்டும். ஒரு சிலர் அழகான உடையைக்கூட உடுத்தத்தெரியாமல் உடுத்து அதன் அழகையே குலைத்து விடுவார்கள்.ஒரு சிலர் சாதாரண காட்டன் புடைவையை கூட அழகாக உடுத்து அப்லாஸ் வாங்கிக் கொண்டு போய்விடுவார்கள். எந்த உடையை எங்கு உடுத்த வேண்டும் என்பது ஒரு சிலருக்கு தெரிவதில்லை....
|
பெண்கள் உடுத்தும் உடையில் தெளிவாய் இருந்தால் சாதாரண உடையில் கூட தேவதையாய் வலம் வரலாம். நம் அழகை வெளிப்படுத்துவதில் ஆடைக்கு முக்கிய பங்குண்டு. எப்படி உடுத்தினால் அழகாகத் தெரியலாம் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள்- ஒல்லியாக இருக்கும் பெண்கள் இறுக்கமாக உடை அணியக்கூடாது. பிளவுசும் இறுக்கமாக இல்லாமல் சிறிது தொள தொளவென அணிய வேண்டும். பருமனான உடல்வாகு கொண்டவர்கள் இறுக்கமாக உடையணிவது பருமனைக் குறைத்து காட்டும்.-...
|
அஜித்தின் 'பில்லா' முதல் பாகத்தில் பிகினி உடையில் நடித்த நயன்தாரா, தற்போது மீண்டும் அஜித்துடன் நடிக்கும் புதிய படத்தில் பிகினி உடையில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் நயன்தாரா, இனி எந்த படத்திலும் பிகினி உடையில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.இது குறித்து கூறிய நயன்தாரா, "அஜித் படத்தில் மீண்டும் பிகினி உடையில் வருகிறேன் என்ற செய்தி பொய்யானது. அந்த படத்தில்...
|
அரசியலில் கட்சிகள் உடையும் அல்லது உடைக்கப்படும் காலம் இது! மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெரிய கட்சிகள் தங்களுக்கு அடுத்த கட்சிகளை உடைப்பது கால்ந்தோறும் தமிழக அரசியலில் நடைபெற்று வரும் ஒன்றுதான்! அண்மையில்தான் தேமுதிகவை அதிமுக உடைத்து வைத்திருக்கிறது. இந்நிலையில் ஓசையின்றி மதிமுகவும் உடையக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது. உருவாகப் போகும் போட்டி மதிமுகவின் தலைவராக தற்போதைய கொள்கை...
|
காந்தியின் சிலையை உடைத்து, அகிம்சையைக் கொன்று, இலங்கை பெரும் கொடூரத்தை செய்துவிட்டது!அகிம்சா மூர்த்தி என்று உலகப் புகழ்பெற்ற அண்ணல் மகாத்மா காந்தியின் சிலை இலங்கைத்தீவில் மட்டக்களப்பு மண்ணில் உடைக்கப்பட்டுள்ளதெனில் அதன் பொருள் என்ன? ஓ! காந்தியை சுட்டுக்கென்ற கோட்சேயைவிட காந்தியின் சிலையை உடைத்ததன் மூலம் இலங்கை பெரும் கொடூரத்தை செய்துவிட்டது.மகாத்மா காந்தி இந்த வையகத்திற்கு அகிம்சையின் பெருமையை புகட்டிய...
|
ஜவுளிக் கடையில் குண்டான பெண்கள் தங்களுக்கான உடைகள் கேட்க சற்று கூச்சப்படுவார்கள். இனி கூச்சமே வேண்டாம். குண்டான பெண்களுக்கான உடைகளைத் தயாரிப்பதில் பேஷன் துறை தீவிரம் காட்டி வருகிறது. குண்டான பெண்களும் ஸ்டைலாக உடை அணியலாம். சரியான ஆடைகளைத் தேர்ந்தெடுத்து அணிந்தால் குண்டான பெண்கள் அழகாகத் தெரிவார்கள்.இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. சிறிது இறுக்கமில்லாத கோடு போட்ட ஆடைகளை அணிய வேண்டும். தாய்மை அடைந்த பெண்கள்...
|
ராஜபக்சேவுக்கு எதிராக சென்னையில் கருப்பு உடையுடன் டெசோ அமைப்பினர் கண்டனப் போராட்டத்தை நடத்தினர்.ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான தமிழீழ விடுதலை ஆதரவு அமைப்பான 'டெசோ'வின் சார்பில் கருப்பு உடையுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதைத் தொடர்ந்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆயிரக்கணக்கானோர் கருப்பு...
|
உடுமலை, ஜூலை 10: உடுமலையில் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் விற்பனையை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் ரீசார்ஜ் கூப்பன் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் உடுமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பிற மாநிலங்களில் தரப்படுவது போல் தமிழகத்தில் உள்ள விற்பனையாளர்களுக்கும் 5 சதவிகித கமிசன் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து ஜூலை 11 முதல் அனைத்துக் கடைகளிலும் செல்போன் ரீசார்ஜ் க...
|
மாவட்டம், திருவோணம் அருகே அய்யப்பன் கோவிலில் திருட முயன்ற மர்ம நபரை போலீஸôர் தேடி வருகின்றனர்.திருவோணம் அருகே மேல ஊரணிபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் புதன்கிழமை அதிகாலை பொருள்களை உடைக்கும் சப்தம் கேட்டது.அந்த ஒலியைக் கேட்டு எழுந்த அதே பகுதியைச் சேர்ந்த ஏ.வி. சின்னப்பா கோவிலுக்குச் சென்றபோது, கோவிலின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைத்து, கோவிலுக்குள் இருந்த உண்டியலை அடையாள தெரியாத நபர் உடைத்துக் கொண...
|
Timeline.ஹோசிமின் சிட்டி: பறக்கும் விமானத்தில் பெண்களை உடைகளைக் களைய வைத்து அழகிப் போட்டி நடத்திய வியட்நாம் விமான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.வியட்நாமில் வியட்ஜெட்ஏர் என்ற புதிய விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹோசிமின் சிட்டியிலிருந்து நகா தராங் என்ற இடத்துக்குச் சென்றது.விமானம் கிளம்பியதும் உடைகளைக் களைந்து போட்ட பெண்கள் பிகினி உடையில்...
|