Recent news from 24dunia
   

 

கோய‌ம்பு‌த்தூ‌ர் 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

செ‌ன்னை - கோவை ‌விமான சேவை

செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து கோய‌ம்பு‌த்தூரு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌விமான‌ங்க‌ளி‌ன் நேரமு‌ம், தொட‌ர்பு‌ம்......
Source : Webdunia |
Category : Entertainment

கோலிக்கு நெருக்கடி தர வேண்டாம்

ஆசிய கோப்பையை முடித்துவிட்டு புதன்கிழமை மும்பை திரும்பிய சச்சினுக்கு பூங்கொத்து கொடுத்து அளிக்கப்பட்ட வரவேற்பு.மும்பை, மார்ச் 21: இந்திய கிரிக்கெட் அணிக்கு தனது அபார ஆட்டத்தால் வெற்றியைப் பெற்றுத்தந்துள்ள கோலிக்கு நெருக்கடியைத் தர வேண்டாம் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் கூறியுள்ளார்.ஆசிய கோப்பையை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பிய சச்சின், இதுகுறித்து மேலும் கூறியது: மிகச்சிறந்த வீரர் கோலி. அவர்...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்

வெள்ளி வென்ற கிரிஷாவுக்கு ரூ.10 லட்சம்

லண்டன், செப்.5: பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் கிரிஷா ஹொசநகரா நாகராஜீ கெüடாவுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.அதேநேரத்தில் மாற்றுத்திறனாளியான கிரிஷாவுக்கு வேறு யாரும் பரிசு வழங்க முன்வராதது ஏமாற்றமளிப்பதாக பாரா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கும், பாரா ஒலிம்பிக் போட்டிக்கும் எந்த...
Source : Dinamani |
Category : Sports | City : அரியலூர்

தவறான முடிவு:இந்தியா எதிர்ப்பு

69 கிலோ எடை பிரிவு குத்துச்சண்டையில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 5 மணி நேரத்திற்கு பிறகு முடிவை மாற்றி அறிவித்த ஒலிம்பிக் சங்கத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.இந்திய ஒலிம்பிக் குழு தலைவர் பி.கே.முரளிதரன்ராஜா இதனை தெரிவித்தார். இந்திய ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் கர்லோச்சன் சிங் கூறுகையில், விகாஸ் கிருஷ்ணன் வெற்றியை பறித்து ஒலிம்பிக் சங்கம் எடுத்த முடிவு...
Source : Maalaisudar |
Category : Headlines

மும்பை, பிப்.9:

காந்தியின் மும்பை பயணம் குறித்து சிவசேனை தலைவர் பால்தாக்கரே மீண்டும் தாக்கி எழுதியுள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அண்மையில் மும்பை யில் ஒருநாள் பயணம் மேற்கொண்டார்.மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்று ராகுல் காந்தி கூறியதை அடுத்து அவருக்கு கருப்புக் கொடி காட்டப்படும் என்று பால்தாக்கரே அறிவித்திருந்தார்.ஆனால் அந்த மிரட்டலையும் பொருட்படுத்தாமல் ராகுல் காந்தி மும்பைக்கு வந்து, ரெயிலில்...
Source : Maalaisudar |
Category : Headlines | City : மும்பை

ஸ்ரீபெரும்புதூரில் கடையடைப்பு போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர், பிப். 23: தொடர் மின்வெட்டைக் கண்டித்தும், சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற தவறிய பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரைக் கண்டித்தும், ஸ்ரீபெரும்புதூர் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் வியாழக்கிழமை முழு கடைய÷ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டை அமல்படுத்தி வரும் மின்சார வாரியத்தைக் கண்டித்தும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள காந்தி சாலை, திருவள்ளூர்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

கூத்தைப்பார் பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

திருவெறும்பூர், ஜூலை 15: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் கட்சிக் கொடி கம்பங்களை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவெறும்பூர் அருகே வேங்கூர்- கல்லணை செல்லும் சாலையில் கூத்தைப்பார் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் உய்யகொண்டான் வாய்க்கால் நீர் நிரம்புகிறது.அதன் மூலம் திருவெறும்பூர், கூத்தைப்பார், வேங்கூர்,...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் பேசுகிறார் ஜெயராம் ரமேஷ்

Timeline.ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் பேசுகிறார் ஜெயராம் ரமேஷ்டெல்லி: மத்திய அரசு இந்தியாவில் அமல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் குறித்து கொழும்பில் நடைபெறும் கருத்தரங்கில் பேசுகிறார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ். இதற்காக அவர் கொழும்பு போயுள்ளார்.3 நாட்கள் ஜெயராம் ரமேஷ் கொழும்பில் இருப்பார். லக்ஷ்மண் கதிர்காமர்...
Source : Oneindia |
Category : Headlines

திருத்திய கரும்பு சாகுபடி முறை பயிற்சி முகாம்

அறந்தாங்கி, நவ. 18: அறந்தாங்கி அருகேயுள்ள குரும்பூர் ஈ.ஐ.டி. பாரி (இந்தியா) சர்க்கரை ஆலை சார்பில், திருத்திய கரும்பு சாகுபடி ஒரு நாள் பயிற்சி குரும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.குரும்பூர் ஈ.ஐ.டி. பாரி சர்க்கரை ஆலை வேளாண் அறிவியல் மையம், வம்பன் ஆராய்ச்சி நிலையம் இணைந்து கரும்பு விவசாயிகளுக்கான பயிற்சியை நடத்தின.பயிற்சிக்கு வேளாண் அறிவியல் மைய இயக்குநர் சின்னையன் தலைமை வகித்தார். குரும்பூர் சர்க்கரை...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

வனத்துறை கள அலுவலர்களுக்கு பாம்பு பிடிக்கும் பயிற்சி

மாவட்ட வனத்துறை கள அலுவலர்களுக்கான பாம்பு கையாளுதல் பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம் முகாமுக்கு, மாவட்ட வன அலுவலர் நாகநாதன் தலைமை வகித்தார். நீலகிரியைச் சேர்ந்த காணுயிர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் சாதிக் அலி பாம்புகளை கையாளுவது குறித்து பயிற்சி அளித்தார்.கொடிய விஷமுள்ள நாகப்பாம்பு, சாரைப்பாம்பு, கொம்பேரி...
Source : Dinamani |