நீலகிரி மாவட்டக் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் 15 நாள்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.நிசாமுதீன் தெரிவித்துள்ளார்.காவல்துறை மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 15 நாள்களுக்கொரு முறை சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.ஜூன் மாதத்துக்கான 2-வது குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை (30-ம் தேதி) உதகை ஐயப்பன் கோவில் அருகிலுள்ள காவல்...
|
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுற்றதால், அக்டோபர் 31 ஆம் தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.இப்போது உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள நிலையில்,...
|
மாவட்டக் காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர் கூட்டம் 15 நாள்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.நிசாமுதீன் தெரிவித்துள்ளார்.காவல்துறை மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் 15 நாள்களுக்கொரு முறை சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளது.ஜூன் மாதத்துக்கான 2-வது குறைதீர் முகாம் வரும் சனிக்கிழமை (30-ம் தேதி) உதகை ஐயப்பன் கோவில் அருகிலுள்ள காவல் சிறுவர்...
|
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் முகாம்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.மக்கள் குறைதீர் முகாம்களில், ஏராளமான மாற்றுத் திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் கோரி விண்ணப்பிக்கின்றனர்.இதைத் தவிர்க்கும் வகையில், திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிவதற்கான முகாம் நடத்த ஆட்சியர்...
|
இணையத்தள முடக்கம் பாசீசக்கருத்தை கூற எத்தனிப்பதாகவே அவதானிக்கப்படுகிறது! சீ.யோகேஸ்வரன்இலங்கைத் தீவில் இணையத்தள முடக்கம் பாசீசக் கருத்தை கூற எத்தனிப்பதாகவே அவதானிக்கப்படுகிறது என்று மட்டு பா.உ சீ.யோகேஸ்வரன் விஷேட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கைத்தீவில் ஜந்து இணையத்தள முடக்கம் மக்கள் கருத்தறியும் ஆற்றலை மறைத்து பாசீசக்கருத்தை கூற எத்தனிப்பதாகவே உள்ளதுஇதனை சகல இன மக்களுமஇ; சர்வதேசமுமஇ; இச் ...
|
திருச்செங்கோடு,டிச.23: திருச்செங்கோடு நகராட்சிப் பகுதியில் அனுமதி இல்லாமல் சாயப்பட்டறைகள் இயங்குவதாக மாசுகட்டுபாட்டு குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.திருச்செங்கோடு கோட்டாட்சியர் கவிதா தலைமையில் மாதம் தோறும் மாசு கட்டுப்பாடு குறை தீர் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்த மாதத்திற்கான குறை தீர் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.கூட்டத்திற்கு கோட்டாட்சியர் கவிதா...
|
தூர்வாரும் பணிகளை விளம்பரப்படுத்த வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்நாகப்பட்டினம், மே 25: நாகை மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை, பணியிடங்களில் பொதுமக்கள் பார்வைக்கு விளம்பரப்படுத்த வேண்டும் என நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள...
|
காவல்துறை சார்பில் சனிக்கிழமை (ஜூன் 30) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.மாவட்ட தலைமையிடம் மற்றும் உள்கோட்ட தலைமையிடங்களில், எஸ்.பி., உதவி எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குறைதீர் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் தங்கள் குறைகளை, இந்த...
|
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியனிடம் 300-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வார்டு வாரியாக மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தி, பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறுவதற்கு அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.அதன்படி, தூத்துக்குடி 20, 21, 22 ஆகிய வார்டுகளுக்கான மக்கள் குறைதீர் முகாம் தூத...
|
நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.நாகை அந்தனப்பேட்டையைச் சேர்ந்த சி. உமாநாத் என்பவருக்கு தாட்கோ மூலம் ரூ. 1.86 லட்சம் மானியத்துடன் கூடிய கார், நாங்கூரைச் சேர்ந்த ரா. மகேந்திரன் என்பவருக்கு வன்கொடுமை தீருதவித் தொகையாக ரூ. 6,250-க்கான காசோலை,...
|