சேலம்: குடி குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் ரொம்பப் பழைய பழமொழி. இப்போது அதையும் தாண்டி ரொம்பக் கேவலமான நிலைக்கு சமுதாயத்தை இட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளது குடிப்பழக்கம். சேலம் அருகே தான் குடிக்கப் பணம் கேட்டு 6ம் வகுப்பு மாணவர்களை மிரட்டியுள்ளார்கள் பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் ஐவர்.ஒரு ஊரில் மது குடிப்பதற்காக பள்ளிக்கூடத்துப் பெஞ்ச்சை எடுத்துப் போய் விற்று மது அருந்திய மாணவர்களை தமிழகம் சில மாதங்களுக்கு...
|
வேலூர்: குடித்து விட்டு வந்து பெற்ற மகள் என்று கூட பாராமல் மோசமாக நடந்து கொண்ட தந்தையை அவரது இரு மகள்களும் சேர்ந்து கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தனர். தங்களது மானத்தைக் காக்க இரு பெண்களும் செய்த இந்தக் கொலையைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதியவில்லை.குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மா சொல்லவில்லை, அனுபவித்தே சொல்லியிருப்பார்கள் போல. குடிபோதையால் கெட்டழிந்தோர் பலர். இன்று பல...
|
ஸ்காட்லாந்தில், மதுபாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடு பிரச்சனைகள் மற்றும் இந்தக் காரணங்களால் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பவர்கள்- இப்படியான விடயங்களுக்காக ஆண்டுக்கு ஐந்தரை பில்லியன் டொலர்கள் அதாவது 550 கோடி டொலர்களுக்கும் அதிகளவில் அரச பணத்தில் செலவிடப்படுவதாக அரசு கூறுகின்றது.அங்கு 20 இல் ஒரு மரணம் மதுபாவனையுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் ஸ்கொட்லாந்து குடிப்பழக்கத்துக்கு...
|
டெல் நிறுவனம் இந்திய கெட்ஜட் சந்தையில் விரைவாக ஓடிக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக டெல்லின் நெட்புக்குகளுக்கும் டேப்லட்டுகளுக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு மிக அதிகம். மேலும் இந்திய வாடிக்கையாளர்களைக் கவர லாட்டிடியூட் 2120 என்ற புதிய நெட்புக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த டெல் லாட்டிடியூட் 2120 பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. மேலும் இதன் விலை வாடிக்கையளர்களைக் குஷிப்படுத்தும்...
|
மும்பை, மே.09 (டி.என்.எஸ்) இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி தலைமை தேர்வாளராக இருக்கும் சந்தீப் பட்டேல் கூறியுள்ளார்.இந்தியாவின் இளம் வயது கிரிக்கெட் வீரர்கள் பணம் கொழிக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், அது டெஸ்ட்...
|
கிரிக்கெட் சங்கம் நடத்தும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் காரைக்குடி செக்ரி மைதானத்தில் மே 16-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை நடைபெறவிருக்கிறது.இப்பயிற்சி காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையும் 2 வேளைகளிலும் நடத்தப்படுகிறது.வீரர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 1 மற்றும் வயது சான்றிதழுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு சி. சிவக்குமார் 9442433334, ஆர். ராகவன் 7502703703 என்ற...
|
அணியாக இந்தியா முடிசூட்டிக்கொண்டிருந் தாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக்கெட்டை அழிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பத்திரிகைகள் குற்றம்சாட்டி உள்ளன.இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி பெற்றதின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தர வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது.இந்திய அணி முதலிடத்துக்கு வந்துள்ளது பரவலாக பாராட்டப் பட்டாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் கிரிக...
|
மின்வெட்டு காரணமாக ஊரகக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில் இருந்து முழுமையான அளவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கோடை வந்துவிட்ட நிலையில், மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும். அதேநேரம் மக்களின் குடிநீர் தேவையும் அதிகரிக்கும் என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள சிறிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என குடிநீர் வடிகால் வாரியம் அரசுக்கு...
|
தட்கல் டிக்கெட்டுகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரெயில்வே துறைக்கு மொத்தம் 600 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் மூலம் ரெயில்வே துறைக்கு கிடைத்த மொத்த வருவாய் ரூ.605.48 கோடியில் வடக்கு ரெயில்வேயின் வருவாய் மட்டும் ரூ. 144.50 கோடியாகும். இது மொத்த தட்கல் டிக்கெட் விற்பனையில் 13 சதவிகிதம் என்று ரெயில்வே தகவல்கள் கூறுகின்றன.இந்த ஆண்டு இந்த வருவாய் கடந்த ஆண்டை காட்டிலும் பன்மடங்கு ...
|
Timeline.பாகிஸ்தான் அழகி வீணா மாலிக்குக்கு மறுபடியும் கிரிக்கெட் ஜூரம் பிடித்து ஆட்டத் தொடங்கியுள்ளதாம். இதனால், அவர் இந்தியா டிவியில் கிரிக்கெட் வர்னணையாளராக புது அவதாரமும் எடுத்துள்ளாராம்.கிடைக்கிற கேப்பில் கில்லி ஆடுவது என்பதை வீணா மாலிக்கைப் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். எப்படியெல்லாம் செய்தால் பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதைப் புரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்க கிடைக்கிற கேப்பில் கிடா...
|