Recent news from 24dunia
   

 

கா‌ல்ப‌ந்து செ‌ய்‌தி 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

பெண்ணிடம் நகைப்பறிப்பு: வாலிபர் கைது

வால்பாறை, செப். 24: வால்பாறை அருகே பெண் தொழிலாளியிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச்சென்ற வாலிபரை போலீஸôர் கைது செய்தனர்.÷வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவர் திங்கள்கிழமை காலை ஸ்டேன்மோர் எஸ்டேட் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு வால்பாறை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

வால்பாறையில் 'வாக்கிங்' வந்த சிறுத்தை-நோயாளிகள் அலறல்-பொதுமக்கள் பீதி

வால்பாறை: வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் புகுந்த ஒருசிறுத்தை அங்குள்ள பிரசவ வார்டு வழியாக புகுந்து, ஆபரேஷன் தியேட்டர் முன்புறம் படுத்து விட்டுச் சென்றதால் நோயாளிகள் அலறி பீதியடைந்தனர்.கோவை மாவட்டம், வால்பாறையில் கொடிய விலங்கான சிறுத்தை சர்வ சாதாரணமாக அடிக்கடி வந்து செல்கின்றது.இந்த நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்து, பிரசவ வார்டு வழியாக ஆபரேஷன் தியேட்டர்...
Source : Oneindia |
Category : Headlines

போலீஸ்காரரை தாக்கிய வியாபாரிக்கு சிறை

வால்பாறை, செப். 14: குடிபோதையில் போலீஸôரை தாக்கிய வியாபாரிக்கு சிறைத் தண்டனை விதித்து, வால்பாறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.÷கடந்த 2010-ம் ஆண்டு, பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு இரவு வந்த பேருந்தில் பயணித்த பயணிகளில் இருவர் குடிபோதையில் மற்றவர்களுக்கு இடையூறாக சத்தம் போட்டு பேசி வந்துள்ளனர். அதே பேருந்தில் பயணம் செய்த வால்பாறை முதுநிலைக் காவலர் அய்யப்பன், அவர்களைக் கண்டித்துள்ளார்....
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

டாஸ்மாக் பாரில் திருட்டு: இளைஞர் கைது

வால்பாறை, ஜூலை 10: வால்பாறையில் டாஸ்மாக் பார் மற்றும் ஒரு வீட்டில் பூட்டை உடைத்து செல்போன், பணம் திருடியதாக இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.வால்பாறை மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த 3ம் தேதி இரவு பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த இரண்டு செல்போன், ரூ.300 ரொக்கப்பணம் திருடப்பட்டது. அதே இரவு கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.1000 ரொக்கப்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

"தோட்டத் தொழிலாளர்களுக்கு பசுமை வீடுகள்'

வால்பாறை, ஜூலை 17: வால்பாறை பகுதி தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆக்கிரமிப்பு நிலங்களை அரசு கையகப்படுத்தி ரூ. 1.80 லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்று, வால்பாறையில் நடந்த மேதினப் பொதுக்கூட்டத்தில் பொள்ளாச்சி எம்.பி. சுகுமார் கூறினார்.÷வால்பாறை நகர அதிமுக சார்பில் மேதின விழா பொதுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை காலை வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. அதிமுக தொகுதி செயலாளர்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

வால்பாறை, ஆக. 3: வால்பாறை சோலையார் அணைப் பகுதி தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம், சோலையார் டேம் பஜாரில் நடைபெற்றது.வால்பாறை நகர செயலாளர் கிட்டு தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், வால்பாறையில் இருந்து எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் பேருந்துகளை முழுமையான வழித்தடத்தில் இயக்க வேண்டும். சேடல்டேம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை சரிசெய்ய நகராட்சி நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட பல...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

கடையநல்லூர் பகுதியில் திடீரென்று எரிந்து சாம்பலான செல்போன் கோபுரத்தால் பொதுமக்கள் பீதி

பகுதியில் திடீரென்று எரிந்து சாம்பலான செல்போன் கோபுரத்தால் பொதுமக்கள் பீதிகடையநல்லூர்,ஜூன்.3: கடையநல்லூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை செல்போன் கோபுரம் ஒன்று திடீரென்று எரிந்து சேதமடைந்தது.இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.மேலக்கடையநல்லூர்,தேரடி திடல் பகுதியில் செல்போன் கோபுரம் நிறுவப்பட்டுள்ளது.இந்த டவரைப் பயன்படுத்தி 5 கைபேசி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை...
Source : Dinamani |
Category : Headlines | City : அரியலூர்

புலிகள் காப்பக அறிவிப்பை திரும்பப் பெறக் கோரி உண்ணாவிரதம்

வால்பாறை, பிப். 27: வன விலங்குகளிடமிருந்து வால்பாறை பகுதி மக்களை பாதுகாக்கக் கோரியும், இப்பகுதியில் இருந்து புலிகள் காப்பக அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும் வால்பாறையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.மனித உரிமைகள் கழக மாவட்ட அமைப்பாளர் முகமது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வால்பாறை எம்.எல்.ஏ. மா.ஆறுமுகம் துவக்கி வைத்தார். மத்திய அரசு வால்பாறை பகுதியை புலிகள் காப்பகமாக அறிவி...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

அதிமுக தெருமுனை பிரசாரம்

வால்பாறை, ஏப். 29: அதிமுக ஆட்சியின் நிதி நிலை அறிக்கை, சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தை, வால்பாறை தொகுதி அதிமுக செயலாளரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான வால்பாறை வி.அமீது துவக்கி வைத்தார். தொகுதி இணைச் செயலாளர் சண்முகவேல், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் சலாவுதீன் உள்பட பலர்...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

உரிய ஆவணங்களின்றி காரில் வந்த இருவர் கைது

வால்பாறை, ஜூலை 5: வால்பாறை அருகே உரிய ஆவணங்களின்றி காரில் வந்த இருவரை போலீஸôர் கைது செய்தனர்.வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடை எஸ்டேட் பகுதியில் வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வால்பாறையை நோக்கி வந்த வெளி மாநில பதிவுடைய சொகுசு காரை போலீஸôர் நிறுத்தினர். காரை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி ஓடிவிட்டார்.காருக்குள் இருந்த மற்ற இருவர்களிடம் விசாரணை ம...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்