ரூ.7,200 கோடி மதிப்பில் மொபைல் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் எரிக்ஸன் நிறுவனத்தை சோனி நிறுவனம் வாங்குகிறது.கடந்த 2001ம் ஆண்டு முதல் சோனி நிறுவனமும், எரிக்ஸன் நிறுவனமும் இணைந்து மொபைல்போன்களை விற்பனை செய்து வருகின்றன.இந்த நிலையில், மொபைல்போன் மற்றும் டேப்லெட் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க சோனி முடிவு செய்துள்ளது.இதையடுத்து, மொபைல்போன் தயாரிப்பில் உலக அளவில்...
|
மும்பை: உலக அளவில், 2018-ஆம் ஆண்டுக்குள் செல்போன் வாடிக்கையாளர்கள் மொத்தம் 400 கோடி பேர் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 970 கோடியாக உயரும் என இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.தற்போது உலகில் 320 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஒரே வாடிக்கையாளர் அல்லது ஒரே நிறுவனம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெறுவது அதிகரித்து வர...
|
கதிர்வீச்சு அளவு குறிப்பிட்டப்பட்டே இனி செல்போன்களை விற்க வேண்டும் என டெல்லி மாநில அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்க திட்டமிட்டுள்ளது.செல்போன் பயன்படுத்தும் போது உடல்ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு, புற்றுநோயை உண்டாக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டது.இந்த நிலையில், டெல்லியில் விற்பனை...
|
2014ம் ஆண்டின் இறுதியில், உலகில் மனிதர்களை விட செல்போன்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என ஆய்வு ஒன்று கூறியுள்ளது.2014 இறுதிக்குள் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 700 கோடியாக உயர்ந்திருக்குமாம்.தற்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 680 கோடி மொபைல் இணைப்புகள் உள்ளனவாம். மக்கள் தொகை 700 கோடியாக உள்ளது.உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேலானோர் ஆன்லைன் இணைப்புகளில் மூழ்கிப் போயுள்ளனராம்.முன்னாள்...
|
சேர்ந்த கால்ப் வீரர் அர்ஜூன் அட்வால் பிஜிஏ பட்டத்தை வென்று சாதனை படைத்திருக்கிறார்.இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் அட்வால் அமெரிக்காவின் ஆர்லோடோ நகரில் வசித்து வருகிறார். பிரபல கால்ப் விளையாட்டு வீரரான அவர், கால்ப் உலகில் பிரசித்தி பெற்றதாக கருதப்படும் பிஜிஏ டூர் போட்டியில் பங்கேற்று வந்தார்.இதில் சிறப்பாக விளையாடிய அவர் வைந்தாம் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறார். இதன் மூலம் பிஜிஏ டூரில் பட்டம் வெல்லும் முதல்...
|
மாஸ்கோ, மே 24 (டிஎன்எஸ்) உலக செஸ் சம்பியன்ஷிப் போட்டியின் 10-வது சுற்றுப்போட்டி டிராவில் முடிந்தது.உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்ட் ஆகியோர் மோதி வருகின்றனர்.முதல் ஆறு சுற்றுப்போட்டிகள் டிராவில் முடிந்தன. 7-வது சுற்றில் போஸ் கெல்பாண்ட்டும், 8-வது சுற்றில் ஆனந்தும் வெற்றி பெற்றனர்....
|
வாஷிங்டன், ஜன.31: மூலப் பொருள் ஏற்றுமதியில் சீனாவுக்கு எதிரான வழக்கில் உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) இந்தியாவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது.தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மூலப் பொருள்கள் ஏற்றுமதியில் உலக வர்த்தக அமைப்பு உருவாக்கியுள்ள வழிகாட்டுதலை மீறும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் உள்ளதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக டபிள்யூடிஓ-வின் மேல் முறையீட்டு ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில்,...
|
கடல் பகுதியில் அண்மைக்காலமாக அதிகளவில் டால்பின் மீன்கள் காணப்படுகின்றன.டால்பின் மீன்கள் மனிதர்களுடன் நெருங்கி நட்பு கொண்டு பழகும் தன்மை கொண்டவை. அதனால், உலகில் பல நாடுகளிலும், இந்தியாவிலும்கூட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், பண்ணைக் குட்டைகள் அமைத்து டால்பின்கள் வளர்க்கப்படுகின்றன.குறிப்பாக, குளிர்ச்சியான சீதோஷ்ண சூழலில் வாழக் கூடியவை டால்பின்கள். இவை ஆழ்கடலில் தண்ணீருக்கு மேலே துள்ளி விளையாடுவதுவதை...
|
பிலடெல்பியா, ஏப்.15 (டி.என்.எஸ்) போலியோ நோய்க்கு தடுப்பு மறுந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 96.பிலடெல்பியாவைச் சேர்ந்த இவர், கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் வாழ்ந்த வீட்டிலேயே அவரது உயிர் பிரிந்தது என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்.போலியோ சொட்டு மருந்தினை கண்டுபிடித்து, உலகுக்கு மிகப்பெரிய நன்மையைச்...
|
பெய்ஜிங்: உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் மொத்தம் 95 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர்.உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீனாவில் அதன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.இது குறித்து சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி இந்த செப்டம்பர் மாதம்வரை சீனாவில் 95 கோடியே 23 லட்சத்து 10 ஆயிரம் பேர் செல்போன் உபயோகிக்கின்றனர்....
|