கவிஞர் கண்ணதாசனின் 85வது பிறந்த நாள் விழாவை கொண்டாட தமிழக காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தன வணிகர் மரபில் பிறந்தார். தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் ஆவார். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள்...
|
" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை " -நமது தேசத்தில் உறங்கிக் கிடந்த தமிழ் இனத்தைத் தட்டியெழுப்பியவை கவிதைகள் , மற்றும் தமிழீழ எழுச்சிப் பாடல்கள். அந்த வகையில் வரும் மாவீரர் நாள் தினத்தையொட்டி இசை இறுவட்டு வெளியிடவுள்ளோம்.அதற்காக பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் உங்கள் கவிதைகளை 01.09.2012 திகதிக்கு முன் எமது...
|
இசை என்றல்ல கவிதை, பாடல்கள், எழுத்து, புகைப்படம் என பல கலைகளில் ஜீனியஸ் நம்ம இசைஞானி!ராஜா எழுதிய கட்டுரைகளின் தொகுப்புகள் பல புத்தகங்களாக வந்துள்ளன. ஒவ்வொரு புத்தகமுமே ரசிகர்கள் பொக்கிஷமாய் மதிக்கிறார்கள். கவிஞர் வாலி உள்ளிட்ட ஜாம்பவான்களின் பாராட்டுகளைப் பெற்றவை இந்தப் பத்தகங்கள் என்பது ராஜாவின் எழுத்தாளுமைக்குச் சான்று.வெட்ட வெளியில் கொட்டிக் கிடக்குது, பால் நிலாப் பாதை, ஞான கங்காபோன்றவை வாசிப்பு...
|
30 ஆண்டுகளாக தான் எழுதிய பல்லாயிரம் திரைப்பாடல்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, முப்பது ஆண்டு முத்துகள் என்ற தலைப்பில் சிடியாக வெளியிட்டுளளார் கவிஞர் வைரமுத்து.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது 200 பாடல்களைத் தந்துள்ளார். கூடவே, அந்த பாடல்கள் பிறந்த கதைகளை தன் சொந்த குரலிலேயே பதிவு செய்துள்ளார்.இந்த சி.டி.யோடு அவர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், “என் அன்புக்குரியவர் நீங்கள்; 200 பாடல்களையும் கேளுங்கள்:...
|
கடந்த 30 ஆண்டுகளாக தான் எழுதிய பல்லாயிரம் திரைப்பாடல்களில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, முப்பது ஆண்டு முத்துகள் என்ற தலைப்பில் சிடியாக வெளியிட்டுளளார் கவிஞர் வைரமுத்து.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தனது 200 பாடல்களைத் தந்துள்ளார். கூடவே, அந்த பாடல்கள் பிறந்த கதைகளை தன் சொந்த குரலிலேயே பதிவு செய்துள்ளார்.இந்த சி.டி.யோடு அவர் அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில், "என் அன்புக்குரியவர் நீங்கள்; 200 பாடல்களையும்...
|
தமிழ் இனத்தைத் தட்டியெழுப்பியவை கவிதைகள் , மற்றும் தமிழீழ எழுச்சிப் பாடல்கள். அந்த வகையில் வரும் மாவீரர் நாள் தினத்தையொட்டி இசை இறுவட்டு வெளியிடவுள்ளோம்.அதற்காக பாடலாசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் உங்கள் கவிதைகளை 01.09.2012 திகதிக்கு முன் எமது மின்னஞ்சல் முகவரிக்கு எழுதியனுப்புமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். நீங்கள் எழுதி அனுப்பும் கவிதைகளைத் தேர்வு செய்து பாடல்களாக வெளியிடவுள்ளோம். ஆகையால்...
|
தெய்வப்பாடல்கள், ஆன்மிக கோஷங்கள், ஊழலுக்கு எதிரான உற்சாகக் குரல்கள் என, அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்ற ராம்லீலா மைதான் களை கட்டியுள்ளது.இன்று அவரது உண்ணாவிரதம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. காலை 9 மணி வரையில் அவர் உண்ணாவிரதம் இருக்கும் மேடைக்கு வரவில்லை. ஆனாலும், அவரது ஆதரவாளர்கள், அவருக்கு ஆதரவாகவும் ஊழலுக்கு எதிராகவும் கோஷஙகளை எழுப்பி, உற்சாகக் குரல்களால் அரங்கத்தை களைகட்ட வைத்தனர்.இருப்பினும்,...
|
பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் அவர்கள் சென்னையில் காலமானார்.தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் அவர் மிகவும் இனிமையான பாடல்களை பாடியிருக்கின்றார்.அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.தமிழ் திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவையாக...
|
கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் "நீதானே என் பொன்வசந்தம்' இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை மக்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்காக, இயக்குனரும், தயாரிப்பாளரும் புதுமையான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.முதல் முறையாக இளையராஜா மற்றும் கவுதம் மேனன் இணைந்துள்ள இந்த படத்தில் ஜீவா, சமந்தா நடித்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், படத்தின் இறுதி கட்ட வேலைகள் நடைபெற்று...
|
அன்று கார்த்திக், ராதா இணைந்து நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்கும், அதன் பிறகு அவர்கள் நடித்த பல படங்களுக்கும் பாடல்கள் எழுதிய வைரமுத்துவின் கைகள் இன்று அவர்களது மகன், மகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளது.தமிழ் சினிமாவில் இது ஒரு அரிய நிகழ்வு. இரு தலைமுறையினருக்கு அதுவும், ஒரே நடிகர், நடிகைக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் ஒரே கவிஞர் பாடல்கள் எழுதுவது...
|