பாதாள உலகச் செயற்பாடுகள் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பாதள உலகச் செயற்பாடகளை இல்லாதொழிப்பதற்கு புதிய செயற் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமானது.பாதாள உலகச் செயற்பாடுகள் குறித்து பொதுமக்கள் தகவல்களை வழங்கினால், செயற்பாடுகளை இல்லாதொழிக்க முடியும். பாதாள உலகச் செயற்பாடுகளை இல...
|
“நெல்சன் மண்டேலா” வெற்றிக் கிண்ணத்துக்காக சர்வதேச அரங்கில் போட்டியிடும் தமிழீழ அணிவீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக ஓர் அணி பங்கேற்கவுள்ளது என்பதை அறிவிப்பதில் உலகளாவிய தமிழ் இளையேர் அவை பெருமை அடைகிறது.சர்வதேச அரங்கில் இடம்பெறும் ஒரு காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக் கிண்ணப் போட்டி இம்மாதம் எர்பில், குருதிஸ்தான் (வட இராக்கு) இல் இடம்பெறவுள்ளது.FIFA உலகச் சுற்றுக் கிண்ணப்...
|
வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழம் சார்பாக பங்கேற்ற அணியினருக்கு அவர்கள் வாழும் நாடுகளில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.உலகளாவிய தமிழ் இளையேர் அவையின் ஏற்பாட்டில், சர்வதேச அரங்கில் இடம்பெறும் இந்த காற்பந்தாட்ட போட்டியான வீவா உலகச் சுற்றுக்கிண்ணப் போட்டியில் தமிழீழ அணியும் பங்கு பற்றியிருந்தது.குருதிஸ்தானில் (வட ஈராக்) இடம்பெற்ற இந்த உலகக்கிண்ணப் போட்டியில், தமிழீழம் அணி சார்பாக கனடா,...
|
அடுத்த ஆண்டு மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக விரைவில் பயிற்சியைத் தொடங்கவுள்ளார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.சர்வதேச செஸ் போட்டிகளில் இந்தியாவின் பெயரை உலகறியச் செய்த சாதனைத் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த். உலகச் செஸ் சாம்பியன் பட்டத்தை தன் வசம் வைத்துள்ள விஸ்வநாதன் ஆனந்த், 1983-ம் ஆண்டு முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பட்டங்களை வென்று வருபவர்.இப்போது 42-வயதை எட்டியுள்ள அவர்,...
|
டேகு: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின், 4து100 மீ., ஓட்டத்தில்"மின்னல் வேக மனிதர்'உசைன் போல்ட் உள்ளிட்டோர் அடங்கியஜமைக்கா அணி, உலகசாதனை படைத்தது.தென் கொரியாவில்உள்ள டேகு நகரில் 13வதுஉலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது. தொடரின்கடைசி நாளான நேற்று,கடைசி போட்டியாகஆண்களுக்கான 4து100 மீ., ஓட்டப்பந்தயம் நடந்தது.இதில் சிறப்பாகசெயல்பட்ட ஜமைக்காஅணியினர், பந்தையதூரத்தை 37.04 வினாடிகளில் கடந்து புதிய உலகசாதனை...
|
கும்மிடிப்பூண்டி, செப். 22: கும்மிடிப்பூண்டியில் இரண்டு கடைகளில் நடைபெற்ற சோதனையில் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளைச் சேர்ந்த 274 திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கும்மிடிப்பூண்டியில் தமிழ், இந்தி, ஆங்கிலப் படங்களின் திருட்டு சி.டி.க்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸôர், பஜாரில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.கும்மிடிப்பூண்டி வசந்த பஜாரில் உள்ள மியூசிகல்ஸ் கடையில்...
|
கும்மிடிப்பூண்டி, மார்ச் 12: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு தளவாடப் பொருள்களை திருடியதாக இருவரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.கும்மிடிப்பூண்டி சிப்காட் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்து, தலைமை காவலர் பழனி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு கும்மிடிப்பூண்டி சிப்காட் த...
|
கும்மிடிப்பூண்டி,ஆக.17: கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய பொம்மாதிகுளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு கல்வி உதவிகள் வழங்கப்பட்டன.கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய பொம்மாதிகுளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற 65-ம் சுதந்திர தின விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்விழாவிற்கு பள்ளியின் கிராம கல்வி குழுவின் பக்தவத்சலம்...
|
உள்ள ஸ்ரீகொம்மாத்தம்மன் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த காதர்மேடு கிராமத்தில் உள்ளது கிராம தேவி ஸ்ரீகொம்மாத்தமன் ஆலயம். இக்கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி திங்கள்கிழமை காலை அனுக்ஞை வழிபாடு, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமம், பிரவேச பலி, வாஸ்துசாந்தி,...
|
மதுராந்தகம் அருகே கருங்குழியில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் 340-ஆம் ஆண்டு ஆராதனை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.காலை 4 மணிக்கு மங்கள இசையும், 4.30 மணிக்கு கோ பூஜையும், 5 மணிக்கு பிருந்தாவன நிறுவனர் ரகோத்தம சுவாமிகள் தலைமையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்ஸன ஹோமம், தன்வந்திரி ஹோமம், விஷ்ணு ஹோமம், லஷ்மிநரசிம்மர் ஹோமம், ஸ்ரீராகவேந்திரர் ஹோமம் நடைபெற்றன.பகல் 12 மணிக்கு ராகவவேந்திரருக்கு சிறப்பு...
|