Recent news from 24dunia
   

 

தொடக்கம் முகாம் 

க்கான தேடல் முடிவுகள் ( 1-10 )
வரிசைப்படுத்தியது : பொருத்தம் |   தேதி
 

காலி வீதி நாளை முதல் 18ம் திகதி வரை மூடப்படும்

எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள யுத்த வெற்றி விழா அணிவகுப்பு கொண்டாட்டங்களுக்காக நாளை 11ம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் காலி வீதி மூடப்படவுள்ளதாக ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.நாளை 11 ம் திகதி தொடக்கம் 18ம் திகதிவரை யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதால் கொழும்பு காலி முகத்திடல் சுற்று வட்டம் தொடக்கம் ஜனாதிபதி செயலகம் வரையான வீதி நாளை காலை 7 மணி முதல் குறித்த வெற்றி நிகழ்வு...
Source : Tamilwin |
Category : Headlines

அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் நாளை போராட்டம்

இலங்கையில் அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் நாளை திங்கட்கிழமை தொடக்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.தொடர்பாடல் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரச பதியப்பட்ட மற்றும் பதில் வைத்தியர்கள் ஏப்ரல் 8ம் திகதி தொடக்கம் சட்டப்படி வேலை செய்யும்...
Source : Tamilwin |
Category : Headlines

நில அபகரிப்பிற்கு எதிராக வரும் 24ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்! த.தே.ம.முன்னண

அபகரிப்பிற்கு எதிராக வரும் 24ம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன் போராட்டம்! த.தே.ம.முன்னணிவடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட நில அபகரிப்பிற்கு எதிராக எதிர்வரும் 24ம் திகதி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக த மிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.24ம் திகதி காலை 11மணி தொடக்கம் 1மணிவரை இந்தப் போராட்டத்தை வலி.வடக்கு மற்றும் நில ஆக்கிரமிப்பினால்...
Source : Tamilwin |
Category : Headlines

தமிழ் புத்தாண்டு: கனி காணுதலும் கை நீட்டமும்…

ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர்.தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் சிறப்பாக நடைபெறுகிறது. குமரி, நாகர்கோவில், த...
Source : Oneindia |
Category : Others

இராணுவ ஆக்கிரமிப்பினை எதிர்த்து வரும் 15ம் திகதி வலிகாமம் வடக்கில் உண்ணாவிரதம்

இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் விரைவில் மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.அத்துடன், யாழ். தொண்டமானாறு தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான உயர் பாதுகாப்பு வலயங்களினுள் அமைந்துள்ள வீடுகள் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டு வருவதாக பிரதேச...
Source : Tamilwin |
Category : Headlines

இலங்கையில் மீண்டும் பாணின் விலை அதிகரிப்பு

திங்கட்கிழமை நள்ளிரவு தொடக்கம் பாண் உட்பட பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.குறிப்பாக கோதுமை மாவின் விலை கிலோவிற்கு ரூபா 4 தொடக்கம் 6 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதையடுத்தே இந்த தீர்மானத்தை எடுக்க நேரிட்டதாக அந்த சங்கத்தின் துணைச் செயலாளரான நிமால் பெரேரா கூறுகின்றார்.இந்த விலை அதிகரிப்பை கவலையுடன் தாம் மேற்கொள்ள வேண்டியேற்பட்டதாகவும் கூறிய...
Source : Alaikal |
Category : Others

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்!- வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மத்திய வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் அதிகரித்துள்ளதாகவும் இந்த தாழமுக்கமானது நாளை தொடக்கம் நாட்டின் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இத்தாழமுக்கம் காரணமாக சுழல்காற்று வீசக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும், நாட்டின் கிழக்கு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள...
Source : Tamilwin |
Category : Headlines

மார்த்தாண்டன்துறை அருகே என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

களியக்காவிளை, செப். 26: மார்த்தாண்டன்துறை புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் முகாம், கொல்லங்கோடு அருகேயுள்ள லூர்துநகர் சுனாமி காலனியில் புதன்கிழமை தொடங்கியது.பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கே. ஜெரோம் பெஞ்சமின் தலைமை தாங்கினார். குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் ரெத்தினம் முன்னிலை வகித்தார்.பள்ளித் தாளாளர் அருள்பணியாளர் கோஸ்மாஸ் அடிகளார் தொடங்கி வைத்தார். தலைமை...
Source : Dinamani |
Category : City | City : அரியலூர்

சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்ற மூவருக்கெதிராக வழக்குத் தாக்கல்

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயற்சித்தாக குற்றம்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக இன்று சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளார்.கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏப்ரல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கொழும்பு, ரம்புக்கனை மற்றும் வலிவேரிய ஆகிய பிரதேசங்களில் தற்கொலைக்...
Source : Tamilwin |
Category : Headlines

இலங்கையில் சிறுவர்களுக்கான கடவுச்சீட்டில் மாற்றம்! செல்லுபடியாகும் காலம், கட்டணம் அதிகரிப்பு

இலங்கையில் சிறுவர்களுக்கான கடவுச்சீட்டில் மாற்றம்! செல்லுபடியாகும் காலம், கட்டணம் அதிகரிப்பு16 வயதிற்குட்பட்ட இலங்கை சிறுவர்களுக்கான கடவுச்சீட்டின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் மூன்று வருடங்களால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் கடவுச் சீட்டுக்கள் இந்த திட்டத்திற்குள் உட்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை புதிதாக...
Source : Tamilwin |
Category : Headlines