| புதுக்கோட்டை, ஏப்.15 (டி.என்.எஸ்) மீன்கள் இனப் பெருக்கத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும்.எனவே அந்த காலத்தில் கடலில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும்... |