Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்புதுக்கோட்டை

புதுக்கோட்டை: அப்பாவி மக்களிடையே சாதி மோதலை தூண்டி விடும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தே.மு.தி.க. கோரிக்கை விடுத்துள்ளது.புதுக்கோட்டையில் தே.மு.தி.க சார்பில் மே தின பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில், சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அக் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பார்த்தசாரதி பேசியதாவது:தமிழகத்தில் பாமக...
Source : Oneindia | 76 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
செய்து கொண்: அப்பாவி மக்களை பழிவாங்கும் ராமதாஸை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ்சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் ஜெயிப்போம் என ஜெயலலிதா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், நாற்பது தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். அதற்கான உத்தரவை கேப்டன் போட்டுவிட்டார்....
Source : Inneram | 103 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்த உதவும் கருவி: புதுக்கோட்டை பிஇ மாணவர்கள் சாதனைபுதுக்கோட்டை: காது கேளாதவர்களும் செல்போனில் பேச வழிவகை செய்துள்ளனர் புதுக்கோட்டை செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 3 பேர்.காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ்...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை, ஏப்.15 (டி.என்.எஸ்) மீன்கள் இனப் பெருக்கத்திற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில், மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும்.எனவே அந்த காலத்தில் கடலில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மீன்பிடிக்க தமிழகம் முழுவதும்...
Source : Chennai Online | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை: 7 பவுன் நகைக்காக 3 வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கோட்டைப்பட்டினம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சாய்பு. இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகளுடன் இங்கு தனியாக வசித்து வருகிறார்கள். இவரது கடைசி மகள் சஹானா (வயது 3). இவள் நேற்று மாலை வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்தபோது, திடீரென மாயமானா...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் இந்திய எல்லை அருகே தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நான்கு மீனவர்கள் காயமடைந்தனர்.ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்ப பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர். மீன் பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். படகின் என்ஜினையும்...
Source : Oneindia | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை, மார்ச்.06 (டி.என்.எஸ்) புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், அம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இலங்கை அருகே மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தென்மேற்கு வங்கக்கடல் வரை பரவியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
Source : Chennai Online | சமீபத்திய செய்திகள்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாதிரியார் ஒருவரது வீட்டில் ரூ. ஒன்றரை லட்சம் பணம் மற்றும் பொருட்கள் திருடு போயின. இந்த வழக்கில் இன்னொரு பாதிரியார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் அண்ணன் ஜெயராஜ், திண்டுக்கல் டி.இ.எல்.சி. சர்ச்சில் பாதிரியாராகவும், ஐ.டி.ஐ....
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் முதல்வர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தால் போலீசார் ஆம்புலன்ஸுக்கு வழிவிடவில்லை.முதல்வர் ஜெயலலிதாவின் 65வது பிறந்தநாளை அதிமுகவினர் நேற்று சிறப்பாக கொண்டாடினர். அவரின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் உள்ள சாந்தாரம்மன் கோவில் வளாகத்தில் கூடிய அதிமுகவினர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். அதன் பிறகு முளைப்பாரி, பால்குடம், காவடி எடுத்து அவர்கள் திருவப்புர் முத்தும...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
புதுக்கோட்டை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்கடிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறயுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : புதுக்கோட்டை
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English