Recent news from 24dunia
Bookmark and Share
   

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.இத்தகவலை செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.குறிப்பு:...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
விலைவாசி உயர்வைக் கண்டித்து முதல்வர் எடியூரப்பா தலைமையில் கர்நாடக மாநில பாஜகவினர் இன்று சைக்கிள் பேரணி நடத்தினர்.பெங்களூர் மகாத்மா காந்தி சிலை அருகே தொடங்கிய சைக்கிள் பேரணி ஆளுநர் மாளிகை அருகே முடிவடைந்தது.அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற இப்பேரணியில் பாஜக எம்.பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள், கவுன்சிலர்கள், பாஜக மாவட்டத் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.பேரணியின் முடிவ...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 58 புள்ளிகள் உயர்ந்து 17,578 புள்ளிகளில் முடிவடைந்தது.பாரத ஸ்டேட் வங்கி, டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஏற்றம் காணப்பட்டது.இன்போஃசிஸ், ஹெச்டிஎப்ஸி, ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டிஎல்எஃப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏ...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
விமானத்தைக் கடத்திச் சென்றால் மரண தண்டனை அளிக்கும் வகையில் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம் திருத்தப்படுகிறது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை இந்த புதிய விதிமுறைக்கு ஒப்புதல் அளித்தது.மேலும், முக்கியப் பாதுகாப்பு மையங்களை தாக்கும் வகையில் விமானத்தைக் கடத்திச் சென்றால் அந்த விமானத்தை உடனடியாக சுட்டு வீழ்த்தவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. நியூயார்க் இரட்டை கோப...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.எங்கள் கட்சியின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத் திட்டத்தின் கீழ் 3,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும், உடல் ஊனமுற்றோருக்கு தனித் துறையை உருவாக்குவது, அனைத்து அரசுக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
கொழும்பு, மார்ச் 19- இலங்கையில் குடும்ப ஆட்சியை நிறுவ முயற்சி செய்யவில்லை என்று அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் தனது தந்தை தமக்கு அளித்த நிலத்தை விற்று தேர்தலில் போட்டியிட்டதாக அவர் கூறினார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.''எனது குடும்பம் 76 வருட அரசியல் பின்னணி உடையது. எங்களுக்கு அரசியல் தவிர வேறு எதுவும் தெரியாது. எனது தல...
Dinamani | 5 மணிநேரங்களுக்கு முன்
மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய சதிகாரனான அமெரிக்க தீவிரவாதி ஹெட்லி, பாகிஸ்தானில் இயங்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத முகாம்களில் பயிற்சி பெற்றது அம்பலமாகியுள்ளது.அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிரவாதி ஹெட்லியே இந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளான்.பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தீவிரவாதியான டேவிட் கோல்மேன் ஹெட்லி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ அதிகாரிகளா...
Maalaisudar | 9 மணிநேரங்களுக்கு முன்
/ சிறீலங்காவிற்கு படுகொலைக்கான திறந்தவெளி லைசென்ஸ் வழங்க வேண்டுமென்ற ஆதங்கம் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பீரீசிடமும் இருப்பதை அவரது கூற்று மேலும் உறுதி செய்ததாக புலம் பெயர் நாடுகளில் சிலர் கருதுகிறார்கள். அதற்கு இந்தத் தினகரன் செய்தி காரணமாக உள்ளது.உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் இலங்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவை நியமிப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியிருப்பது ...
Alaikal | 14 மணிநேரங்களுக்கு முன்
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னார் பாலத்தையும் தாம்போதியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (18 ம் திகதி) வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார். மன்னார் தீவையும், பெரு நிலப் பரப்பையும் இணைக்கும் இப்பாலமும் தாம்போதியும் 2460 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் 1836 மில்லியன் யென் நன் கொடையையும் 640 மில்லியன் ரூபா உள்ளூர் நிதியையும் கொண்டு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இப் பா...
Alaikal | 14 மணிநேரங்களுக்கு முன்
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவராக இருந்த பொட்டு அம்மானை இறந்து விட்டதாக கருதும்படி, சர்வதேச போலீசாருக்கு இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவ உளவுப்பிரிவு தலைவர் கபிலா ஹென்ட விதாரனா கூறியதாவது: இலங்கை ராணுவத்தால் முக்கியமாக தேடப்பட்டு வந்த நபர்களில் ஒருவர் பொட்டு அம்மான். கடந்த மே மாதம் நடந்த போரில் கொல்லப் பட்டிருக்கலாம். இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. அவர் பாதுகாப்பாக வசித்த ...
Alaikal | 14 மணிநேரங்களுக்கு முன்
எமது பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் சுயநிர்ணய உரிமை அவசியமானது : கூட்டமைப்பு வேட்பாளர் சரவணபவன்வடக்குகிழக்கில் நாம் எந்த அபிவிருத் தியை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அதனைச் சுயநிர்ணய உரிமையுடன்தான் மேற்கொள்ள முடியும். அதாவது அபிவிருத்தித் திட்டங்களை நாமே சுயமாக நிர்ணயித்து அவற்றை நிறைவேற்றும் பூரண உரிமை எங்களுக்கு இருக்க வேண்டும்.வடக்குகிழக்கில் நாம் எந்த அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அதன...
Tamilwin | 16 மணிநேரங்களுக்கு முன்
இலங்கையில் குடும்ப ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான கென்னடி, புஸ் மற்றும் இந்தியாவில் காந்தி போன்வர்களை போல அன்றி தமது குடும்பத்தில் இரண்டு சகோதர்கள் மாத்திரமே அரசாங்கத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.கென்னடி, புஷ், காந்தி போன்றவர்கள் தமது ஆட்சி காலத்தில் தமது நிர்வாகத்தில் ...
Tamilwin | 16 மணிநேரங்களுக்கு முன்
 
 
English
 
 
தொடர்ந்து ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
 
சிபிசிஎல் ஆலைக்கு விருது
 
பாலிகாம் நிறுவனத்துடன் கூட்டு
 
உணவுப் பணவீக்கம் 16.30 சதவீதமாக குறைவு
 
Favoured : 23
 
 
 
 
 
வெள்ளி விலை சரிவு
 
குறைகளை என்னிடம் கூறுங்கள்; ஊடகங்களிடம் அல்ல: நிதின் கட்காரி
 
 
Favoured : 23
 
முந்தைய கட்டுரைகள்
மார்ச் 2010
திசெபுவிவெஞா
22232425262728
01020304050607
08091011121314
15161718192021
22232425262728
29303101020304