Recent news from 24dunia
   

01 ஆகஸ்ட் 2012பொழுதுபோக்கு
எங்களுக்கு எம்.ஜி.ஆர், கமல், அஜீத் மாதிரி ஹீரோக்கள்தான் வேண்டும்-சுஹாசினி பேச்சு!நடிகைகளை மட்டும் அழகழகானவர்களாக அறிமுகப்படுத்துகிறீர்களே அதேபோல எங்களைப் போன்ற பெண்களுக்காக அழகான ஹீரோககளையும் அறிமுகப்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் முன்னாள் நாயகி சுஹாசினி.சென்னையில் பனித்துளி என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சுஹாசினி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் சுஹாசினி பே...
Source : Oneindia | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இணைக்கப்பட்டுள்ளது.கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் கடந்த வாரங்களில் பகிடிவதை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்படும் 25 மாணவர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டி நீதிமன்றத்தில் சமுகமளிக்க வேண்டுமென கண்டி நீதிமன்ற பதில் நீதவான் ஜே.அல்விஸ் அழைப்பாணை அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரங்களில் புதிய மாணவர்களுக்கு இழைக்கப்...
Source : virakesari | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடித்த எனக்கு ரூ. 50,000 சம்பளப் பாக்கி வைத்துள்ளனர். அதை வசூலித்துத் தர வேண்டும் என்று அந்தப் படத்திலிருந்து பாதியிலேயே வெளியேறி விட்டதாக கூறப்பட்டவரான நடிகை நிக்கோல் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.ராஜ்கிருஷ்ணா என்பவர் இயக்கும் படம் ஒரு நடிகையின் வாக்குமூலம். ஒரு நடிகையின் கதையாக இது தயாராகியுள்ளது. இப்படத்தில் நாயகியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். இதில்...
Source : Oneindia | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
கொழு, கொழு பொம்மை ஹன்சிகா மோத்வானி தன் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்துள்ளார்.நடிகை ஹன்சிகா மோத்வானி குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல் மற்றும் வேலாயுதம் அவருக்கு ஒன்றும் பெரிய அளவில் பெயர் வாங்கித் தரவலில்லை. இந்த ஆண்டு ஒரு கல், ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.நடிகை ஹன்சிகா மோத்வானி என்றால்...
Source : Oneindia | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
போக்குவரத்தை சீர்குலைத்து ஷூட்டிங்-மக்களை விரட்டியடித்த சினிமாக்காரர்கள்!திருப்பூர்: திருப்பூரின் முக்கியச் சாலைகளில் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் அளவுக்கு சினிமாக்காரர்கள் ஷூட்டிங் நடத்தினர். மேலும் ஷூட்டிங்குக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக பொதுமக்களையும் சினிமாக் கம்பெனி ஊழியர்கள் அடிக்காத குறையாக தள்ளி விட்டு விரட்டியதால் பொதுமக்கள் கடும் கொதிப்புக்குள்ளானார்கள்.ஸ்ரீகாந்த், ஜனனி ஐயர்...
Source : Oneindia | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இந்தியாவைச் சேர்ந்தவரும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து உருவாக்கும் ஒரு படத்தில் கொலம்பியப் பாடகி ஷகீரா பாடவுள்ளாராம்.இந்தியாவைச் சேர்ந்த தேபஜோதி மிஸ்ராவின் இசையில், வங்கதேசத்தின் இனாமுல் கரீம் நிர்ஜாரின் இயக்கத்திலும் உருவாகும் டிசையர் தி பிளையிங்பட்டர் என்ற படத்தில்தான் ஷகீராவின் பாடல் இடம் பெறுகிறது. மொத்தம் ஐந்து பாடல்களுக்கு குரல் கொடுக்கிறார் ஷகீரா. இப்பாடல்களுக்கான இசையைஇப்படத்தில்...
Source : Oneindia | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
எதிர்வரும் 16ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வருகை தரவுள்ள இந்திய வெளியுறவு விவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோருடன், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, குறிப்பாக 13ஆவது யாப்புத் திருத்தத்தின் அடிப்படையில் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குதல்...
Source : virakesari | 295 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இலங்கையில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் குறித்த ஆவணங்கள் அடங்கிய ஒளிப்பதிவை சணல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. சணல்-4 தொலைக்காட்சியில் வெளியான “இலங்கையின் படுகொலை களம்”இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியை தன்னலமுள்ளவர்களிடமிருந்து மீட்பதும் எதிர்காலத்தில் ஒளிமயமான ஓர் இலக்கை நோக்கி அதனை வழி நடத்துவதுமே தமது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித்...
Source : virakesari | 294 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இணைக்கப்பட்டுள்ளது.மனித உரிமைகள் ஊடகவியலாளரான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்களாகின்றன. ஊடக சுதந்திரத்துக்காக அச்சமின்றி அயராது உழைத்த லசந்த விக்கிரமதுங்க 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். 1958 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி கொழும்பில் பிறந்த லசந்த கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைப் பட்டதாரியாவார்.டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியராக கடமையாற்றிய...
Source : virakesari | 294 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
இணைக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகள் திருத்த சட்டமூலத்தை ஜே.வி.பி. இன்று விமர்சித்தது. இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டால், தற்போதுள்ள தேர்தல் அரசியல் பிரச்சினைகள் மேலும் தீவிரமாகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.தற்போதுள்ள தேர்தல் முறையில் மக்களின்...
Source : virakesari | 294 நாட்களுக்கு முன்Category : பொழுதுபோக்கு
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஆகஸ்ட் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
30310102030405
06070809101112
13141516171819
20212223242526
27282930310102
03040506070809