Recent news from 24dunia
   

17 ஜூன் 2012தேசச்
ஐதராபாத், மே 20 (டி.என்.எஸ்) நேற்று நடைபெற்ற ஐபில் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்திய, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.நேற்று ஹைதராபாதில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் பிஸ்லா 15, கம்பீர் 10, மோர்கன் 9, காலிஸ் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர்.பின்னர் வந்த யூசுப் பதான் 29 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன்...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
சண்டிகர், மே 20 (டி.என்.எஸ்) சி.பி.ஐ அதிகாரியை கண்டித்து சண்டிகரில் இன்று பாரதிர ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதாதால் 10 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.ரயில்வே வாரிய உறுப்பினர் பதவிக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பவன்குமார் பன்சாலுடன் சி.பி.ஐ. அதிகாரி அகர்வால் நெருக்கமான உறவு...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
திருமணம் செய்த தன் தங்கையையும் அவருடைய மாமனாரையும் சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்ற அண்ணன் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்தன. இச்சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயராம் என்பவரின் மகன் சிவா. பட்டதாரி வாலிபரான இவர், சென்னை அருகே பொன்னேரியைச் சேர்ந்த சவுமியா என்ற பெண்ணுடன் மொபைலில் மிஸ்கால் கொடுத்ததைத் தொடர்ந்து...
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
சேலம் அம்மாபேட்டைக்கு அருகிலுள்ள உடையாப்பட்டியைச் சேர்ந்தவர் ரகுபதி. 36 வயதாகும் இவர், கடந்த 2009-ம் ஆண்டு அம்மாப்பேட்டை பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர். இதனைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர், மனநிலை பாதிக்கப்பட்டார்.கோவை சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி...
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
திருவனந்தபுரம், மே 20 (டி.என்.எஸ்) கேரளாவுக்கும், மலையாளிகளுக்கும் அவமானத்தை தேடி கொடுத்துவிட்டார் ஸ்ரீசாந்த், அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கேரள கிரிக்கெட் ரசிகர்கள் ஸ்ரீசாந்துக்கு எதிராக வெகுண்டு எழுந்திருக்கிறார்கள்.தற்போது நடைபெற்று வரும் ஐபில் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்திற்கு துணைப் போன, ஸ்ரீசாந்தைப் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.இந்த நிலையில், கேரளாவில் இருந்து...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.ஆறாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்றைய ஆட்டத்தில் சங்ககாரா தலைமையிலான ஹைதராபாத் அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது.டாஸ் வென்று முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய...
Source : Maalaisudar | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
யில் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன்புணரப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடாளுமன்றத்திலும் உறுப்பினர்களின் ஆவேசத்தைச் சந்தித்தது.பாஜக மக்களவைத் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பேசுகையில் " சம்பந்தப்பட்ட மாணவிக்கு மிகப் பெரிய கொடுமை நடந்துள்ளது. உடல் ரீதியாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவரது குடலிலிருந்து சில பகுதிகளை எடுக்கும்...
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
கடலூர், மே 20 (டி.என்.எஸ்) தடையை மீறி கடலூரில் கூட்டம் நடத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம என்ற சூழல் உருவாகியுள்ளது.மே 18ஆம் தேதியன்று கடலூரில் இன எழுச்சிக் கருத்தரங்கம், பேரணி, பொதுக்கூட்டம் நடத்த போவதாக நாம் தமிழர் கட்சி சார்பில்...
Source : Chennai Online | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
குற்றப்பத்திரிக்கையில் பெயர் இடம்பெற்றதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சரும் சாலைகள் மற்றும் கட்டுமானத்துறை அமைச்சரும்கட்சியில் செல்வாக்குடன் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி, கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி தம் தந்தை பெயரில் ஒய்.ஆர்.எஸ்ஆரம்பித்தார். ஜெகன் மோகன் ரெட்டி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டுகடந்த...
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
மத்திய பிரதேசத்தில் உள்ள காய்ரத்கஞ்ச் என்ற இடத்தில், வீட்டு வேலை செய்து வந்த 15 வயது சிறுமியிடம் அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தகாத முறையில் நடந்துள்ளான்.ஊற்றி சிறுமியை எரித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Source : Inneram | 735009 நாட்களுக்கு முன்Category : தேசச்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708