| சென்னையில் 07.11.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.கும்மிடிபூண்டி பகுதி : கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்சாலைகளின் ஒரு பகுதி, சிறுபுழல்பேட்டை, மாதர்ப்பாக்கம், ஆரம்பாக்கம், கண்ணம்கோட்டை, ஈகுவார்பாளையம்.திருமு... |