Recent news from 24dunia
   

11 ஜூன் 2012தேசச்
நியூயார்க்,நவ.06(டி.என்.எஸ்) சாண்டி புயலின் கோரதாண்டவத்தில் சிக்கி தவித்து தற்போது மூச்சு விட்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு மீண்டும் ஒரு புயல் அபாயம் உருவாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் கடற்பகுதியில் உருவாகியிருக்கும் மற்றொரு புயல் சின்னத்தினால், நியூஜெர்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.இது குறித்து எச்சரிக்கை செய்தி வெயிட்ட நியூயார்க் மாகாண ஆளுநர்...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
கொல்கத்தா,நவ.06(டி.என்.எஸ்) 5 வருட ஒப்பந்தத்தை மீறியதாக கூறி நடிகை தமன்னா மீது தயாரிப்பாளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.'சந்த்ஷாரோஷன்' என்ற இந்திப் படத்தின் மூலம் தமன்னா நடிகையாக திரையுலகில் அறிமுகமானார். 2005ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை தயாரித்தவர் சலீம் அக்தர்.தயாரிப்பாளர் சலீம் அக்தருக்கும், தமன்னாவுக்கும் இடையே அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி தமன்னா 5 வருடங்கள் தான் சம்பாதிக்கும் பணத்தில்...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
விஜயா வங்கியின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 11 சதவீதம் உயர்ந்துள்ளது.இது குறித்து விஜயா வங்கியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் எச்.எஸ்.உபேந்திரகாமத் கூறியதாவது:நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2-ஆம் காலாண்டில் வங்கியின் நிகர லாபம், முதலாம் காலாண்டைக் காட்டிலும் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது ரூ.111.36 கோடியில் இருந்து ரூ.123.37 கோடியாக உயர்ந்துள்ளது.வங்கியின் மொத்த...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கின் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலை மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து, அவருக்கு மூன்று மாத கால அவகாசம் கொடுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை அமைத்ததில்...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிதின் கட்காரி, மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஸ்மா சுவராஜ், அவருக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருக்கிறார்.நிதின் கட்காரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தலைவர்களில் சுஷ்மா சுவராஜும் ஒருவர் என்றும். அவர் கட்காரி மீண்டும் தலைவராவதை எதிர்ப்பார்ப்பார் என்றும் செய்திகள் வெளியானது.இந்த...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
புயல் காரணமாக சென்னை கடலோரப் பகுதியில் தரை தட்டிய வழங்க தமிழக முதல்வர் ஜெயலலைதா உத்தரவிட்டுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தாக்கிய புயல் காரணமாக சென்னை கடற்கரையோரம் கப்பல் ஒன்று தரை தட்டியது. சென்னை பட்டினம்பாக்கம் கடலோரப் பகுதியில் ஒதுங்கிய இந்த கப்பல் ஊழியர்கள் உழிர் பிழைப்பதற்காக, கப்பலில் உள்ள உயிர் காக்கும் படகில் கரைக்கு வர முயன்றபோது அந்த படகும் நீரில் கவிழ்ந்ததால் இவர்கள் கடலில்...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
கொழும்பு,நவ.06(டி.என்.எஸ்) இலங்கையில் நடைபெற்ற பேர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலினால் உருவாக்கப்பட்ட குழு பரிந்துரைக்கப்பட்ட 210 கோரிக்கைகளில் 110 கோரிக்கைகளை இலங்கை அரசு ஏற்றது.இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் விசாரித்து, அந்நாட்டில் தமிழர்கள் சம உரிமை பெற்ற மக்களாக வாழ பரிந்துரைக்கும்படி ஐக்கிய நாடுகள் மனித உரிமை...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
பாஜக தேசியத் தலைவர் பதவியை நிதின் கட்காரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராம்ஜெத்மலானி வலியுறுத்தியுள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான நிதின் கட்காரி மீது பல்வேறு மோசடிப் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அவருக்கு பாஜக கட்சியினுள் பலத்த எதிர்ப்பு நிலவி வருகிறது.இந்த நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவரான ராம்ஜெத்மலானி, நிதின்கட்காரி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
சென்னையில் 07.11.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.கும்மிடிபூண்டி பகுதி : கும்மிடிபூண்டி சிப்காட் தொழிற்சாலைகளின் ஒரு பகுதி, சிறுபுழல்பேட்டை, மாதர்ப்பாக்கம், ஆரம்பாக்கம், கண்ணம்கோட்டை, ஈகுவார்பாளையம்.திருமு...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
மும்பை,நவ.06(டி.என்.எஸ்) கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் சிறந்து விளங்கும் சச்சின் டெண்டுல்கருக்கு ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது இன்று வழங்கப்படுகிறது.ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலிய விருது இந்திய கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்படும் என்று கடந்த மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா அறிவித்திருந்தார்.இதற்கு அந்நாட்டின் அமைச்சர் ஒருவரும், முன்னாள் ஆஸ்திரேலிய...
Source : Chennai Online | 373 நாட்களுக்கு முன்Category : தேசச்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708