| தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்கு காங்கிரஸூம், பாரதிய ஜனதா கட்சியும் அநீதி இழைத்து விட்டன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார்.இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு அரசுப் பணியில் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.ஆனால், நாடாளுமன்றத்தில்... |