Recent news from 24dunia
   

03 ஆகஸ்ட் 2012தேசச்
பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒளவையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சர்வதேச மகளிர் தினத்தன்று சிறந்த பெண்மணி ஒருவருக்கு விருதினை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.புதன்கிழமை அவர் வெளியிட்ட மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஒளவையார் விருது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாழ்த்துச் செய்தி விவரம்:நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் என்று இருக்கும்...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
சண்டிகர், மார்ச் 8 : பஞ்சாப் மாநில முதலமைச்சராக பிரகாஷ் சிங் பாதல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஷிரோமணி அகாலி தள் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் சிங் பாதல், மார்ச் 14ம் தேதி பஞ்சாப் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பு:...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
புது தில்லி, மார்ச் 7: 59-வது தேசிய திரைப்பட விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. "தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மராத்தி மொழிப் படமான "தியூல்' படத்தில் நடித்த கிரீஷ் குல்கர்னி சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழ் படங்களுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சற்குணம் இயக்கிய "வாகை சூடவா' சிறந்த தமிழ் பட விருதைப் பெற்றுள்ளது. சிறந்த...
Source : virakesari | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், மொராதாபாத் மக்களவை உறுப்பினருமான முகமது அசாருதீனுக்கு ரூ 15 லட்சம் அபராதம் விதித்து தில்லி மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.சொத்து விற்பனை ஒன்று தொடர்பாக சஞ்சய் சோலங்கி என்பவருக்கு அசாருதீன் ரூ. 1.5 கோடிக்கு காசோலை வழங்கியிருந்தார். அந்தக் காசோலை, வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பிவிட்டது. மேலும் சோலங்கிக்கு பணம் தர அசாருதீன்...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியால் பிரதமர் மன்மோகன் சிங்கை மாற்றும் எண்ணமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மிகவும் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
புதுதில்லி, மார்ச் 7: சுயசார்பை எட்டும் வகையில் பெண்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் புதன்கிழமை தெரிவித்தார்.சர்வதேச மகளிர் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. அது குறித்து நாட்டு மக்களுக்கு விடுத்த செய்திக் குறிப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வகையில் செயல்பட்ட பெண்களை குடியரசுத் தலைவர் பாரா...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
டேராடூன், மார்ச் 7: உத்தரகண்ட் மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகண்ட் பேரவையில் ஆட்சி அமைக்க 36 உறுப்பினர்கள் தேவை. இதில் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும், பாஜக 31 இடங்களிலும்...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
, மார்ச் 7: தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தார்.மாநிலத் தலைநகர் லக்னெளவில் ஆளுநர் பி.எல்.ஜோஷியை நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார்.ஆளுநர் மாளிகைக்கு வந்த அவர் செய்தியாளர்களைத் தவிர்ப்பதற்காக, பின்வாசலைப் பயன்படுத்தினார்.இத்தேர்தலில் மாயாவதியின் கட்சி 80 இடங்களில் மட்டுமே பெற்று இரண்டாமிடம் ப...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
நாடு முழுவதும் ரயில் சரக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த நிதியாண்டுக்குள் ரயில்வேக்கு ரூ. 15 ஆயிரம் கோடி முதல் ரூ. 20 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சரக்குகளைப் பொருத்து, 15 முதல் 35 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. சிமென்ட் மற்றும் நிலக்கரிக்கு 18 முதல் 24 சதவீதம் வரையும், உணவுப் பொருள்கள், உரங்களுக்கு 20 முதல் 35 சதவீதம் வரையும்...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
மாவட்டத்தில் அனைத்து சத்துணவு மையங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.பெரம்பலூரில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்கு, அந்தச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லப்பிள்ளை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பெரியசாமி இயக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால நடவ...
Source : Dinamani | 292 நாட்களுக்கு முன்Category : தேசச்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஆகஸ்ட் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
30310102030405
06070809101112
13141516171819
20212223242526
27282930310102
03040506070809