| துபாய்: பக்ரைன் நாட்டில் தற்கொலை செய்து கொண்ட, சேலத்தை சேர்ந்த சீதாலட்சுமியின் உடல், தமிழகத்துக்கு அனுப்பப்படுகிறது. சேலத்தை சேர்ந்தவர் சீதாலட்சுமி வினோத்,28. பக்ரைன் நாட்டின் மனாமா நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் உள்ள, பியூட்டி பார்லரில் பணிபுரிந்தார். இவரது கணவர் வினோத், இதே ஊரில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐந்து மாத கர்ப்பிணியான சீதாலட்சுமி, கடந்த, 12ம் தேதி, குதாய்பா பகுதியில் உள்ள... |