| 5: நீர்நிலைகளை வீணாக்கும் ஆகாய தாமரைச் செடிகள் அகற்றப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.அரசர்கள் காலத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை ஏற்படுத்தினர். அதன் மூலம் பொதுமக்கள் பயன்பெற்றனர்.ஆனால், கோடைக்காலங்களில் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர்வரத்து நின்றுவிடும். இதனால் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக குளங்கள், ஏரிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த... |