Recent news from 24dunia
   

உயிர் துறந்த உத்தமப்பெரும் உறவுகளுக்கு மட்டக்களப்பில் கூட்டமைப்பினர் உளமாற அஞ்சலிமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.இந்த பிரார்த்தனை நி...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
போலீஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் சார்பாக, கடலூரில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு தடை விதிக்க கடலூர் போலீசார் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அதில் பேரணி நடத்த கோர்ட்டு தடை விதித்தது.இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.வட மேற்கு பாகிஸ்தானின் புறநகர் பகுதியான மலாகாண்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆஃப்கானிஸ்தானை ஒட்டியுள்ள இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அல் கய்தா மற்றும்...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.என்ற...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
181 அவசர சேவை போன்: ஒரு நாளைக்கு 1,500 4 மாதத்தில் 2 லட்சம் அழைப்புகள்டெல்லி: பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்ட அவசர சேவை எண்ணிற்கு நாளொன்றுக்கு 1500 அழைப்புகள் வரை பெறப்படுவதாகவும் நான்கு மாதத்தில் 2 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.டெல்லியில் மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெண்கள் போராடத் தொடங்கினர்.பெண்களின்...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பிக்சிங் விவகாரம்.. சென்னையில் நாளை மறுநாள் கூடுகிறது கிரிக்கெட் வாரிய செயற்குழு!சென்னை: ஐபிஎல் பிக்சிங் விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கும் நிலையில் சென்னையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் நாளை மறுநாள் காலை கூடுகிறது.இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டெஹ்ரான்: ஈரானில் பெண்கள் அதிபராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 5 பேர் கொண்ட அரசியலமைப்பை கண்காணிக்கும் குழு அறிவித்துள்ளது. தற்போது நடைபெறும் அதிபர் தேர்தலில் 686 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஈரான் நாட்டு அரசியலமைப்பு சட்டப்படி, ஒருவர் இரண்டு முறை தான் அதிபராக முடியும் என இருப்பதால், தற்போதைய அதிபர் மெக்மூத் அஹமதிநிஜாத் மீண்டும் போட்டியிட முடியாது.1.செய்திகள்...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மேற்கு வங்கத்தில் தலையைப் பிடித்து சுவரில் முட்ட வைத்த ஆசிரியை: 3ம் வகுப்பு மாணவன் பலிகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வீட்டுப்பாடம் முடிக்காததால் 3ம் வகுப்பு மாணவனின் தலையைப் பிடித்து ஆசிரியை சுவற்றில் முட்ட வைத்துள்ளார். இதில் அந்த மாணவன் பலியானான்.மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ளது நிர்தேஷ்காளி சிஷு சிக்ஷா கேந்திரா பள்ளி. அந்த பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்த மாணவன் பாபி...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், சூதாடுவோரிடம் கையூட்டு பெற்று, அவர்கள் விருப்பத்திற்கேற்ப விக்கெட் வீழ்த்தும் அல்லது பந்து வீசும் ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் குற்றத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் குழுவைச் சேர்ந்த கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கித் சவான் ஆகியோர் வியாழன் அதிகாலை மும்பாயில் டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.53 ஒரு நாள் போட்டிகளிலும் 27 டெஸ்ட் பந...
Source : Alaikal | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
திருவண்ணாமலை: பாமகவைச் சேர்ந்த 3 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார்.பகுதியில் வெளிமாநில லாரியை தீ வைத்து எரித்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் பெரிய கோட்டக்கல் பகுதியை சேர்ந்த பார்த்தீபன், முருகன், எழுமலை ஆகிய 3 பேரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முத்தரசி பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜய் பிங்ளே...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
மே 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
30010203040506
07080910111213
14151617181920
21222324252627
28293031010203
04050607080910