Recent news from 24dunia
   

கேதார்நாத்: வடமாநிலங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130ஐ தாண்டியுள்ளது.தென் மேற்கு பருவ மழை வட இந்தியாவில் தீவீரமடைந்துள்ளது. தொடர்ந்து சில நாட்களாக கன மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்கள் குறிப்பாக இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.உத்தரகாண்ட் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை :போதிய எம்.எல்.ஏ.,க்கள் இல்லாத நிலையில், "ராஜ்யசபா தேர்தலில், நிச்சயம் வெற்றி பெறுவோம்' என, தே.மு.தி.க., மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.ராஜ்யசபா தேர்தலில், போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தவர்களின் மனுக்கள், நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. பரிசீலனை முடிந்து வெளியே வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ""எங்களுக்கு வெற்றி நிச்சயம்; பொறுத்திருந்து பாருங்கள்,'' என்...
Source : dinamalar | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மழை வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல் முதல்வர்: 60 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்புகின்னாவூர்: மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திர சிங் சமார் 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் பஞ்சாப், அரியானா குஜராத் போன்ற மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தர்கண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார்...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாட்னா: முடிவெடுங்கள் என்று அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஆனால் முடிவெடுத்து அறிவித்தால் துரோகம் செய்து விட்டதாக வர்ணிக்கிறார்கள் என்று பாஜகவை விமர்சித்துள்ளார் பீகார் முதல்வர் நிதீஷ் குமார்.பீகார் சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசினார் முதல்வர் நிதீஷ் குமார்.இங்கு உறுப்பினர்கள் அவரவர் கருத்துக்களைத் தெரிவித்தனர். அதற்கு நன்றி தெரிவித்துக்...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
உதவிக்கு 5 அதிகாரிகள் குழு- உத்தர்காண்ட்டுக்கு அனுப்பினார் குஜராத் முதல்வர் மோடி!அகமதாபாத்: பெருமழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன என்று தெரியாமல் தவித்து வருகிறது உத்தர்காண்ட் மாநிலம். அம்மாநிலத்தின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் குஜராத் மாநில செயலர் நிலையிலான 5 அதிகாரிகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உத்தர்காண்ட்டுக்கு அனுப்பி வைத்துள்ளா...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு ஆதரவு கோரி அக்கட்சியின் நாடாளுமன்ற தலைவர் டி.ஆர். பாலு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார்.பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தது திமுக. இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த மார்ச் மாதம்...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
அதுக்கு ஏன் அவ்ளோ கஷ்டப்படனும் பேசாமா டிவி சீரியல் பார்க்க வச்சிரு போதும். கண்ணீர் விட்டு கதறி அழுவாங்க.சந்தியா: என்னடி நீ துணி துவைக்கிற வாசிங் மெசின் ரிப்பேரா?ரிந்தியா: அது ஒண்ணுமில்லைடி வாசிங் மெசின் ஆபிஸ் போயிருக்கு( கணவர்தான்) அதான் நான் துவைக்கிறேன்ராமசாமி...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பும் இப்பொழுதும் ஜெர்மனியில் செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல்லை பெர்லினில் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது ஜெர்மனியில் சமூக அமைப்புகள் என்ற பெயரில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவமாக செயல்பட்டு வருவதாக இலங்கை அரசுக்கு கிடைத்த தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது.தமிழ் இன...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
2009-ம் ஆண்டு பிரிட்டனில் நடந்த ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பிற நாட்டுத் தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்து வந்தது தற்போது அம்பலமாகியுள்ளது.ஜி20 நாடுகள் கூட்டமைப்பில் ஆர்ஜெண்டீனா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும்...
Source : Oneindia | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
கடந்த ஆண்டு பிரிட்டனில் உள்ள நீதிமன்று ஒன்று விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே சுவீடனுக்கு நாடுகடத்தும்படி உத்தரவிட்டது தெரிந்ததே.பாலியல் பலாத்கார வழக்கில் தம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரும் சுவீடனின் கோரிக்கை அவர் மீதான பழிவாங்கலுக்கு வழிசமைத்துவிடும் என்பதால் பிரிட்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டு தூராலயம் அவருக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது.கடந்த ஆண்டு யூன் 19 ம் திகதி அந்தக் கட்டிடத்திற்குள் போனவர்...
Source : Alaikal | 735039 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708