Recent news from 24dunia
   

இன்று இலங்கை முள்ளிவாய்க்காலில் மே 17 அன்று நடந்த கொடுமைகளை நினைவு கூறும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாககாவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பேரணிக்கு தடை விதித்தும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியும் வழங்கியது. எனவே பொதுக்கூட்டம் மட்டும் நடத்தமாவட்ட செயலாளர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது. இது குறித்து ப...
Source : Inneram | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வவுனியாவில் இறுதியுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளின் நினைவு பிரார்த்தனை! கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி!இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் அகவணக்கத்துடன் ஆரம்...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காலம் தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்: 3வது முறையாக ஜெ. கடிதம்சென்னை: டெல்டா விவசாயிகளின் துயர் துடைக்க காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.பாசன ஆண்டு நெருங்குவதால் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவைஉடனே அமைக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே 22-2-2013 மற்றும் 11-3-2013...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பாக்தாத்: ஈராக்கில் நேற்று நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 76 பேர் பலியாகினர்,148 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.2011 இல் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து முஸ்லிம் குழுக்களுக்கு இடையேயான பதட்டம் முன் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஷியா, சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வரும் பகையின் சமீபத்திய உச்சகட்ட மோதலாக நேற்று இரட்டை குண்டு...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சென்னை:பாட்டில், கேன் மற்றும் பாக்கெட்டுகளில் பொதிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள், ஸ்டிரைக் அறிவித்து உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், சென்னை குடிமையங்களில், ஒரு பாக்கெட் குடிநீர் ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கேன் குடிநீர் பயன்படுத்தி பழக்கப்பட்ட சென்னைவாசிகள், ஸ்டிரைக்கினால் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கேன்களைதேடி அல்லல்பட்டனர்.மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தருவதாக கூறி, ...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மும்பை:குண்டு வெடிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சிறையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும்,தூக்கமில்லாமல் தவிக்கிறார்.மும்பை குண்டுவெடிப்புமும்பையில், 1993ல், தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த வழக்கில், சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக,பாலிவுட் நடிகர், சஞ்சய் தத் கைது செய்யப்பட்டு, பின், ஜாமினில்விடுவிக்கப்பட்டார்.இந்த வழக்கில், சுப்ரீம் கோர்ட், ...
Source : dinamalar | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
காஷ்மீரில் நடைபெறும் விடுதலைப் போராட்டமும் தமிழ் மண்ணில் நடைபெறும் இன விடுதலைப் போராட்டமும் ஒரே மாதிரியானவைதான். தமிழர் போராட்டங்களுக்கு எங்கள் ஆதரவு தொடரும் என்று காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு கஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவருமான யாசின் மாலிக் கூறினார்.கடலூரில் சனிக்கிழமை இன்று பிற்பகல் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்குக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் யாசின் மால...
Source : Oneindia | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றி கொள்ளாது!- தேசிய சமாதான பேரவைஇலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.இலங்கையில் ஒரு இராணுவம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துகின்ற அதேவேளை, மற்றொரு மக்கள் தமிழ் மக்கள் தங்களின் உறவினர்களை இழந்த நாளாக ...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இலங்கையில் சட்ட திட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை!- சட்டத்தரணிகள் சங்கம்இலங்கையின் நீதி மற்றும் சட்டதிட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் இதுவரையில் சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.இந்த...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.அரசியல் உயர்மட்ட தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர்...
Source : Tamilwin | 735007 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708