Recent news from 24dunia
   

நந்தம்பாக்கம், சேத்துப் பட்டில் கார் மற்றும் பைக் நேற்று நள்ளிரவு தீ பிடித்து எரிந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 29) நேபாளத்தை சேர்ந்த இவர் 18 வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்ததாக கூறப்படுகிறது.இவர் பிராட்வே பகுதியில் பிளாட்பாரத்தில் செருப்பு கடை வைத்துள்ளார்.நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்த அவர் வாசலில்...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தொகுதியிலும் வெற்றி பெறுவதே குறிக்கோள் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அதிமுக தனித்தே போட்டியிடும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா டெல்லியில் மீண்டும் திட்டவட்டமாக கூறினார்.டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–பதில்:– இது முழுக்க முழுக்க...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.சுமார் 30 ஆயிரம் யாத்திரீகர்கள் நிலச்சரிவு மற்றும் இடர்பாடுகளில் சிக்கி தவிக்கிறார்கள்.தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகம் மற்றும் வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.கடும் மழை காரணமாக உத்தரகாண்ட் மாநிலம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் பெய்த பலத்த மழை காரணமாக ந...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தேர்தல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் அளிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.அதிமுக சார்பில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள அக்கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளர் தங்கமுத்து தனது மனுவை விலக்கிக் கொள்வார் என்றும் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அதிமுக ஆதரவுடன் டி.ராஜா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.ராஜ்யசபை தேர்தலில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் மைத்ரேயன்,...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
எங்களது வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு திமுகவிடமிருந்து கோரிக்கை வந்துள்ளது என்று அதிமுக கூட்டணியில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.ராஜ்யசபா தேர்தலில் குட்டிக் கட்சிகளுக்கு இப்போது கிராக்கியாகியுள்ளது. அவர்களது ஆதரவைப் பெற முக்கியக் கட்சிகள் குறிப்பாக திமுக தீவிரமாக முயன்று வருகிறது.இந்த நிலையில், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி திமுக தன்னிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூற...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பிரசாரக் குழுத் தலைவரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் எல்.கே.அத்வானி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.கோவாவில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரக் குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். இதை எதிர்க்கும் வகையில் கோவா கூட்டத்தை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சிம்லா : வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ரசிங் 60 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். இவருடன் தவித்த 10 பேரும் பத்திரமாக மீட்டு கொண்டு வரப்பட்டனர்.வட மாநிலங்களில் தற்போது பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. பஞ்சாப், அரியானா, குஜராத், உத்தர்கண்ட், டில்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 க்கும் மே...
Source : dinamalar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ராமேஸ்வரம்: தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம்… விடுதிக்கு சீல்வைக்க கலெக்டர் உத்தரவுராமநாதபுரம்: ரமேஸ்வரத்தை அடுத்த மண்டபத்தில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் விபச்சாரம் நடைபெறுவதாக எழுந்த புகாரை அடுத்து ஹோட்டலை மூட கலெக்டர் உத்தரவிட்டார்.ராமேஸ்வரம் வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் பக்தர்கள் தங்குவதற்காக ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் தங்கும் விடுதிகள் இயங்கி வந்தன.இதில் ...
Source : Oneindia | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
செய்யப்பட உள்ளது. இன்று மாலை புதிதாக 8 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். இவர்களில் 4 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் மற்றவர்கள் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது.அகில இந்திய காங்கிரஸ் கட்சி அமைப்பில் நேற்று மாற்றம் செய்யப் பட்டதை தொடர்ந்து இன்று மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்படுகிறது. துணைத் தலைவர்மத்திய அமைச்சரவையில் காலியாக உள்ள ரெயில்வே, நெடுஞ்சாலைத்துறை, வீட்டு வசதி, நகர்ப்புற...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இலங்கை சிறையில் வாடும் 57 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார்.இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளையும் மீட்டுத் தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை...
Source : Maalaisudar | 735038 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708