Recent news from 24dunia
   

புதுடில்லி: இந்தியன் பிரிமியர் லீக்கை சுத்தப்படுத்த வேண்டிய கடமை பி.சி.சி.ஐ.,க்கு உள்ளதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளார்.தற்போது நடைபெற்று வரும், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து, நாடெங்கிலும் ஏகப்பட்ட சூதாட்டங்கள், நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக, பிரபல கிரிக்கெட் வீரர், ஸ்ரீசாந்த் உட்பட, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதனால், விளையாட்டுப் போட்டிகளை மையமாக...
Source : dinamalar | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
டெல்லி: கிரிக்கெட் சூதாட்ட பணத்தில் ஸ்ரீசாந்த் ஒரே நாளில் ரூ.2 லட்சத்துக்கு ஆடைகள் வாங்கியும், தோழிக்கு விலை உயர்ந்த செல்போன் பரிசளித்தும் உல்லாசமாக வாழ்ந்தது தெரியவந்துள்ளது.ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களான ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அகித் சவாண் மற்றும் முன்னாள் வீரர்கள், தரகர்கள் என மொத்தம் 18 பேர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஞ்சி போட்டி...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
11. 1991ல் ராஜீவ்வை கொல்ல மைசூரில் நடந்த கொலை முயற்சி: சித்தராமையா ’திடுக்’ தகவல்கள்மைசூர்: ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கொல்லப்படுவதற்கு முன்னதாகவே, மைசூரில் ஒரு கொலை முயற்சி நடந்ததாக, ராஜீவ் காந்தி படுகொலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 22ம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தீவ...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தீவிரவாதிகளிடமிருந்து இலங்கையை மீட்பதற்காகவே நாம் போராட்டங்களை மேற்கொண்டோம் இனங்களுக்கு எதிராக அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.மாத்தளையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களது சமூக மற்றும் சமய சுதந்திரம் உயர்ந்த அளவில் பாதுகாக்கப்பட வேண்டும்.நான்...
Source : Tamilwin | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல; அதை இன்றைய ஆட்சியாளர்கள் மறந்து விடவேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் மீது தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். போலீசார், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக் கூட அனுமதிக்க மறுக்கின்றனர். கரூர் மாவட்டத்தில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், இம்மாதம், 15ம் தேதி திருமண விழா, பொதுக்கூட்டம் போன்றவற்றில் கலந்து...
Source : dinamalar | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
புதுடில்லி: மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரியாக (சி.ஏ.ஜி.,) சசிகாந்த் சர்மா இன்று பொறுப்பேற்றார். அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரியாக இருந்த வினோத் ராய், பதவி ஓய்வு பெற்றதையடுத்து, புதிய அதிகாரியாக சசிகாந்த் சர்மா பொறுப்பேற்றார். 1976ம் ஆண்டு பீகார் மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சர்மா, வரும் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி...
Source : dinamalar | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இன்று தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு 30 தொகுதி! காங். கட்சிக்கு செம தோல்வி: கருத்துக் கணிப்புடெல்லி: மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இன்று 5வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் காங்கிரஸ் கட்சி தோல்வியையே சந்திக்க நேரிடும் என்றும் தமிழகத்தில் அதிமுக 30 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.ஹெட்லைன்ஸ்...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
3 இடியட்ஸ் என்னும் இந்தி படம் மிகவும் தன்னை மிகவும் கவர்ந்ததாக அரசு முறை சுற்று பயணமாக இந்தியா வந்திருந்த சீனப் பிரதமர் லீ கெகியாங் தெரிவித்துள்ளார்.3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார் சீனப் பிரதமர் லீ கெகியாங். அப்போது, எல்லை பிரச்சனை மற்றும் பிற முக்கிய ஒப்புதல்கள் குறித்த ஆலோசனைகளை பிரதமர் மன்மோகன்சிங் உடன் பகிர்ந்து கொண்டார் கெகியாங். .மேலும், '3 இடியட்ஸ்' திரைப்படம் தன்னையும்,...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் உடல் நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி விசாரித்தார்.பாமக நிறுவனர் ராமதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 20ம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை ச...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சாண்டிலா மற்றும் தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான ச...
Source : Oneindia | 735011 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708