| நாடாளுமன்றம் கோடீஸ்வரர்களின் சபையாகிவிட்டது என்று ஏ.ஐ.டி.யு.சி.யின் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான குருதாஸ் தாஸ்குப்தா தெரிவித்தார்.சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாட்டில் அவர் பேசியது:குளிர் காலம் என்பதால் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால், அரிசி, கோதுமை, எண்ணெய் என அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. கல்வியும், மருத்துவமும் சாதாரண... |