Recent news from 24dunia
   

ஆண்ட்ரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக் குழு முன்பு விளக்கம் அளிக்க தமக்கு வாய்ப்பளிக்கவில்லை என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளது பொய்யானது என்று மத்திய அமைச்சர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.ஆண்டிரிக்ஸ்- தேவாஸ் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக மாதவன் நாயர் உட்பட 4 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.மாதவன் நாயர், தமது தரப்பு விளக்கத்தை அளிக்க விசாரணைக் குழு வாய்ப்பளிக்கவில்லை என்று...
Source : Oneindia | 350 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு...
Source : Chennai Online | 350 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
ரேபரேலி: பிரதமராக வேண்டும் என்பது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல என்று அவரது சகோதரி பிரயங்கா வாத்ரா தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரங்கா வாத்ரா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.பிரதமராவது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. தற்போதே நமக்கு மிகவும் அருமையான...
Source : Oneindia | 350 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
நாடாளுமன்றம் கோடீஸ்வரர்களின் சபையாகிவிட்டது என்று ஏ.ஐ.டி.யு.சி.யின் அகில இந்திய பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான குருதாஸ் தாஸ்குப்தா தெரிவித்தார்.சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏ.ஐ.டி.யு.சி.யின் 17-வது மாநில மாநாட்டில் அவர் பேசியது:குளிர் காலம் என்பதால் சில காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஆனால், அரிசி, கோதுமை, எண்ணெய் என அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. கல்வியும், மருத்துவமும் சாதாரண...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தைப் பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். காவடி ஏந்தியும், பாத யாததிரையாகவும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை முருகன் வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண வைபவமும், திருத்தேரோட்டமும் நடைபெற...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
பனாஜி, பிப். 6 : கோவாவில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டிடும் 22 வேட்பாளர்களின் பெயர்களை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. வேட்பாளர்களின் பெயர் பட்டியலை மத்திய தேர்தல் ஆணையத்திடம் கட்சித் தலைவர்கள் அளித்தனர்.குறிப்பு:...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
சாத்தூர், பிப்.7: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் நடுநிலைப்பள்ளியில் காட்டாமணக்கு சாப்பிட்டதால் 14 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் சாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குறிப்பு:...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
: விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு அலுவலக பணிக்குச் செல்பவர்களின் வசதிக்காக காலை நேரத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று விழுப்புரம், புதுச்சேரி ரயில் பயணிகள் நலச் சங்கத்தலைவர் எஸ். சந்திரகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். காலை நேரத்தில் புதுச்சேரிக்க ரயில் இயக்கவும், வேலூர் - விழுப்புரம் ரயிலை புதுச்சேரி வரையிலும் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.குறிப்பு:...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
2012-13ம் நிதிநிலை அறிக்கையில், தனி ஒருவரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேரடி வருமான வரித் துறை, மத்திய அரசு அளித்துள்ள சில பரிந்துரைகளில் இதுவும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார்...
Source : Dinamani | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
தமிழீழத்தின் பிரதமர் உருத்திரகுமாரனிடம் போங்கள்! கூட்டமைப்புக்கு விமல் வீரவன்ச அறிவுரைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , தங்களுடைய கோரிக்கைகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனிடம் பெற்றுக்கொள்ளட்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.அமைச்சர் விமல் வீரவன்ச, கொழுப்பில் இருந்து வெளிவரும் 'த ஐலன்ட" (The island ) நாளேட்டுக்கு கருத்துரைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தமிழீழத்தின்...
Source : Tamilwin | 351 நாட்களுக்கு முன்Category : தலைப்புச் செய்திகள்
 
 
 
 
 
 
 
முந்தைய கட்டுரைகள்
ஜூன் 2012
திங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனிஞாயிறு
28293031010203
04050607080910
11121314151617
18192021222324
25262728293001
02030405060708