Recent news from 24dunia
   
Move Left
அருணாச்சலப் பிரதேசம் அஸ்ஸாம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் உத்தர பிரதேசம் உத்தராஞ்சல் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சட்டீஸ்கர் சண்டிகர் சிக்கிம் ஜம்மு – காஷ்மீர் ஜார்கண்ட் டில்லி தமிழ்நாடு நாகலாந்து பஞ்சாப் பீஹார் பாண்டிச்சேரி மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மஹாராஷ்ட்ரா மிசோராம் மேகாலயா மேற்கு வங்காளம் ராஜஸ்தான் ஹரியானா
Move Right

இதை எனது இயல்புநிலை நகரமாக அமை

முன்னிருப்பு பக்கம்நகரம்விழுப்புரம்

சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக பிரமுகர்களின் மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான தெரிவித்துள்ளார்.விழுப்புரம் தெற்கு மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் கே. முனுசாமி, சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர். ராமச்சந்திரன், பெத்தநாயக்கன்பாளையம் 7-வது வார்டு உறுப்பினர் குப்புசாமி, காஞ்சிபுரம் மாவட்டம்...
Source : Maalaisudar | 163 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம் : பா.ம.க., வன்முறையால், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு, 14 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மரக்காணத்தில் கடந்த மாதம். 25ம் தேதி இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் பல அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும் நிலைமை கட்டுக்குள் வராததால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.தடை மீறி ஆர்ப்பாட்டம் ; இந்த கலவரத்தை தொடர்ந்து, கடந்த மாதம், 30ம் தேதி விழுப்புரத்தில்...
Source : dinamalar | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம்: தமிழகத்தில் தொடர்ந்து மின் வெட்டு ஏற்படுத்தியது தான் அம்மா ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிண்டலாக தெரிவித்துள்ளார்.விழுப்புரம் அருகே சாலையாம்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்-ரஞ்சனி ஆகியோரின் திருமணம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.இந்த திருமண வரவேற்பு விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அவரது...
Source : Oneindia | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம்: தமிழகத்தில் அம்மா ஆட்சியில் செய்த ஈராண்டு சாதனை, சட்டசபையில் கொண்டு வந்த "பவர்கட் தான்' என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஏளனம் தெரிவித்தார்.விழுப்புரம் அடுத்த சாலையாம்பாளையத்தை சேர்ந்த சதீஷ் - ரஞ்சனி ஆகியோரின் திருமணம் நேற்று காலை நடந்தது. விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த விழாவிற்கு தி.மு.க., மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார்.காலை 9 : 45 மணிக்கு மண மேடைக்கு வந்த தி.மு.க.,...
Source : dinamalar | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம், மே 17 (டி.என்.எஸ்) விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, கடந்த 30 ஆம் தேதி பா.ம.க. நிறுவுனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற...
Source : Chennai Online | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
மாவட்டத்திற்குள் செல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்குத்மாவட்டத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படாமல் தடுக்கவும், சமுதாய நல்லிணக்கத்துக்காகவும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமானமாவட்டத்தின் பொது கூட்டத்திலோ, உள் அரங்க கூட்டத்திலோ மற்றும் விழாக்களிலோ கலந்து கொள்ளகுற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அவரோ அவரது கட்சி நிர்வாகிகளோ...
Source : Inneram | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம்: விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.சங்கராபுரம் தி.மு.க. நகர செயலாளராக இருப்பவர் முனுசாமி. இவர் கடந்த தி.மு.க. ஆட்சியில் சங்கராபுரம் பேரூராட்சி தலைவராக இருந்தவர். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.முனுசாமி நேற்று இரவு சங்கராபுரம் கடை வீதியில் தனியாக நின்று கொண்டிருந்தபோது, டாடா சுமோவில் வந்த மர்ம கும்பல்...
Source : Oneindia | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
விழுப்புரம்: மரக்காணத்திற்குள் நுழைய ராமதாஸ், அன்புமணிக்கு தடை விதித்து விழுப்புரம் கலெக்டர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.மரக்காணம் கலவரம் தொடர்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பா.ம.க.வினர் கடந்த மாதம் 30ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்பு ஜாமீனில் விடுதலை ஆனார்கள். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில்...
Source : Inneram | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!வாசகர்களின் கருத்துகளுக்கு இந்நேரம்.காம் பொறுப்பாகாது.மோசமான கருத்துகள் குறித்து "புகார் தெரிவி"க்கும் தனிவசதி செய்யப்பட்டுள்ளது. 5 புகார்கள் பதியப்படும் கருத்துகள் தன்னிச்சையாக தளத்திலிருந்து நீக்கப்படும்.போபால்: ராகுல் காந்தியை நெகிழ வைத்த ஏழை சிறுவன் ஒருவரை காங்கிரஸ் கட்சி...
Source : Inneram | 735037 நாட்களுக்கு முன்Category : நகரம் | City : விழுப்புரம்
Keep updated by subscribing our RSS feeds.
 
 
English